ஹம்துன் அஷ்ரப்

13 செப்., 2011

பேரூராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட விருப்பமனு

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், செப்டம்பர் 13, 2011 1 comment


பரங்கிப்பேட்டை: நடைபெறவிருக்கும் பரங்கிப்பேட்டை பேரூரட்சி மன்றத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு கட்சிகள் சார்பாக சீட் கேட்டு விருப்ப மனுக்கள் கொடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பரங்கிப்பேட்டை நகர தி.மு.க. அமைப்பாளர் ஏ.ஆர். முனவர் உசேன் பேரூராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட விருப்பமனு கோரியுள்ளார். சிதம்பரத்தில் உள்ள தி.மு.க.வின் தேர்தல் அலுவலகத்தில் முன்னால் அமைச்சர்கள்
எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், கு.பிச்சாண்டி மற்றம் நகர தலைவர் பாண்டியன் முன்னிலையில் விருப்பமனு அளித்துள்ளார்.
நகர தி.மு.க.வில் பிரபலமானவரும், 10-வது வார்டின் முன்னால் உறுப்பினருமான ஏ.ஆர். முனவர் உசேனுக்கு நிச்சயமாக சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருப்பதாக அவரதுஅதரவாளர்கள் கூறுகின்றனர்.
நன்றி

1 கருத்துகள்:

இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.