ஹம்துன் அஷ்ரப்

15 செப்., 2012

முகநூலின் கடலூர்-பரங்கிபேட்டை திண்ணை குழுமம்

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, செப்டம்பர் 15, 2012 No comments

முகநூலின் கடலூர்-பரங்கிபேட்டை திண்ணை குழுமம் சார்பாக கடலூர் மற்றும் பரங்கிபேட்டையில் உள்ள அனைத்து ஜும்மா பள்ளிகளிலும் விபத்து விழிப்புணர்வு குறித்த நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது,இதற்கான ஏற்பாடுகளை திண்ணை அமைப்பாளர் யாசின் அவர்களில் ஆலோசனைப்படி தமீம்,ஹம்துன் அஷ்ரப்,அப்துல் பாசித்,ஜமால் மரைக்காயர்,வலீத்,மதார்ஷா பைசல் மற்றும் திண்ணையின் உறுப்பினர்கள் மேற்கொண்டனர். 

0 கருத்துகள்: