ஹம்துன் அஷ்ரப்

20 அக்., 2012

மழைக்கால பரங்கிப்பேட்டையின் புகைப்படங்கள்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, அக்டோபர் 20, 2012 No comments











வடகிழக்கு பருவமழையுடன்  வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலைகாரணமாக தமிழகத்தில் பல்வேறுஇடங்களில் கனமழைபெய்ந்து வருகிறது ,நமதூர் பரங்கிப்பேட்டையிலும் நேற்று முந்தினம் முதல் மழைபெய்ந்துவருகிறது,இதனால் நகரில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கிகிடகின்றன ,மின்சாரம் எப்போதும்போல் வருவதும்-போவதுமாய் கண்ணாமூச்சி ஆடிவருகிறது..தொடர்ந்துபெய்யும் கனமழையால் அநேக மாவட்டங்களில் இன்னும் இரண்டு தினங்களுக்கு நல்ல மழை பெய்யக்கூடும் என  வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்: