ஹம்துன் அஷ்ரப்

9 நவ., 2012

நாற்றான் கிணற்று தெருவில்..

Posted by ஹம்துன்அஷ்ரப் On வெள்ளி, நவம்பர் 09, 2012 No comments

நாற்றான் கிணற்று தெருவில் மர்ஹீம் நூர் முஹம்மது மரைக்காயர் அவர்களின் மருமகளாரும் மர்ஹீம் குலாம் கவுஸ் அவர்களின் சகோதரியும் மர்ஹீம் அப்துல் ரஹிம் அவர்களின் மனைவியும் ஜாப்பர் அலி அவர்களின் சிறிய தாயாருமாகிய உம்முல்ஹீதாஅவர்கள் மர்ஹீமாகிவிட்டார்கள் இன்ஷா அல்லா இன்று மாலை 7 மணிக்கு நல்லடக்கம் மீராபள்ளியில்.இன்னா இல்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

0 கருத்துகள்: