ஹம்துன் அஷ்ரப்

18 பிப்., 2011

சாலைமறியல்...

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, பிப்ரவரி 18, 2011 No comments








பரங்கிப்பேட்டை அருகே இன்று நடைப்பெற்ற சாலைவிபத்தின் காரணமாக சஞ்சிவிராயர் கோயில் அருகே இன்று மாலை விடுதலைசிறுத்தைக்கட்சி சார்பாக சாலைமறியல் நடைப்பெற்றது.

அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாமல்இருப்பதை கண்டித்தும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்ககோரியும்,மருத்துவமனையில்,ஓன்றுக்கு மேற்பட்ட மருத்துவர்களை நியமிக்கசொல்லியும், விடுதலைசிறுத்தைக்கட்சியினர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.இதன்காரணமாக போக்குவரத்து சிறிதுநேரம் பாதிக்கப்பட்டது.காவல்துறையினர் சமாதானம் செய்ததை அடுத்து மறியல்கைவிடப்பட்டது.

0 கருத்துகள்: