ஹம்துன் அஷ்ரப்

11 ஜூன், 2011

இறப்புச் செய்தி

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, ஜூன் 11, 2011 No comments


தெசன் தைக்கால் தெருவில்,மர்ஹும் முஹம்மது அப்துல் காதர் மரைக்காயர் அவர்களின் மகளாரும், பீர்கான் அவர்களின் மனைவியும், முஹம்மது முராது, நகுதா மரைக்காயர், ஜாபர் அலி ஆகியோரின் சகோதரியும் ஆகிய ரோஜா (எ) கவுஸ் பீவி மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை காலை 9 மணிக்கு நல்லடக்கம் புதுப்பள்ளியில்.
 இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜுவூன்.

0 கருத்துகள்: