ஹம்துன் அஷ்ரப்

18 ஜூன், 2011

டாஸ்மாக் மதுபானக்கடையினை உடனே அப்புறப்படுத்தவேண்டும்...!.

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, ஜூன் 18, 2011 No comments


பரங்கிப்பேட்டையில் பேருந்து நிலையம், காவல் நிலையம், நீதிமன்றம், பள்ளிவாசல், குடியிருப்புகள் அருகில் அமைந்திருக்கும் தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானக்கடையினை அங்கிருந்து அகற்றி பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு நல்ல சூழல் அமைத்து தந்திட வேண்டுமென்று ஊர் பொதுநல அமைப்புகள் பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும் பயனில்லை. பரங்கிப்பேட்டை மக்கள் நலனை 
பாதுகாக்க புதிய அரசு முன்வந்து பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையினை உடனே அப்புறப்படுத்தவேண்டும். மக்களின் நலனை பாதுக்காக்க புதிய அரசு உடனடியாக முன்வரும் என்று எதிர்பார்க்கிறோம் என்று இன்று வெளியிடப்பட்ட துண்டு பிரசுரம் மூலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ பரங்கிப்பேட்டை கிளை தங்களின் எதிர்ப்பார்ப்பினை வெளிப்படுத்தியுள்ளது.

நன்றி : MYPNO.COMwww.mypno.com

0 கருத்துகள்: