ஹம்துன் அஷ்ரப்

9 மே, 2011

வாழ்த்துக்கள்.....மாணவ-மாணவிகளுக்கு

Posted by ஹம்துன்அஷ்ரப் On திங்கள், மே 09, 2011 No comments

தமிழகமெங்கும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது,நமதூர் பரங்கிப்பேட்டையில் வழக்கம் போலஇந்த வருடமும் மாணவிகளே தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தைபிடித்தனர். பரங்கிப்பேட்டையை பொருத்தவரை முதல் மூன்று இடங்களையும் மாணவிகளே பிடித்துள்ளனர். என்பது குறிப்பிடதக்கது
சேவாமந்திர் பள்ளி மாணவி செல்வி. ஷர்மிளா
1125 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பெற்றுள்ளார்.

கலிமா மெட்ரிக் பள்ளி மாணவி செல்வி. நவீனா
1105 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

அரசு மகளிப் பள்ளி மாணவி செல்வி. ஸ்டெல்லா
1075 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார்.


தேர்வில் வெற்றிப்பெற்றவர்களுக்கு நமது portonovonews வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது

0 கருத்துகள்: