ஹம்துன் அஷ்ரப்

19 மே, 2011

I .P.S. அதிகாரிகள் மாற்றம்...!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், மே 19, 2011 No comments


.பி.எஸ்அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  இதுகுறித்துஉள்துறைமுதன்மைச் செயலாளர் ஷீலா ராணி சுங்கத் வெளியிட்ட உத்தரவு: (பழைய பதவி அடைப்புக்குறிக்குள்.)  சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.  

திமுக அரசில் முக்கியப் பொறுப்பு வகித்து வந்த .பி.எஸ்அதிகாரி ஜாபர் சேட்மண்டபம்அகதிகள் முகாமின் சிறப்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 எஸ்.ஜார்ஜ் - சட்டம்-ஒழுங்கு .டி.ஜி.பி., - (மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் .டி.ஜி.பி.,)

 .ஜி.பொன் மாணிக்கவேல் ரயில்வே டி..ஜி., - (விழுப்புரம் சரக டி..ஜி.,)

 அஸ்வின் எம்.கோட்னீஸ் - புளியந்தோப்பு துணை ஆணையர் (கடலூர் மாவட்ட  எஸ்.பி.,).

source : mypno

0 கருத்துகள்: