ஹம்துன் அஷ்ரப்

31 மே, 2011

இறப்புச் செய்தி

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், மே 31, 2011 No comments


தெசன் தைக்கால் தெருவில் மர்ஹும் முஹம்மது சுல்தான் மரைக்காயர் அவர்களின் மகனாரும், மர்ஹும் ஹசன் முஹம்மது அவர்களின் மருமகனாரும், முஹம்மது சுல்தான் மரைக்காயர் அவர்களின் தகப்பனாருமான முஹம்மது யூசுப் மரைக்காயர்மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று செவ்வாய்கிழமை (31-05-2011) மாலை 4 மணிக்கு நல்லடக்கம் புதுப்பள்ளியில்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

0 கருத்துகள்: