ஹம்துன் அஷ்ரப்

27 ஜன., 2009

60-வது குடியரசு தின விழா

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், ஜனவரி 27, 2009 No comments


பரங்கிப்பேட்டை "கிரசண்ட் நல்வாழ்வு சங்கத்தில்"நடைப்பெற்றது
இவ்விழாவில் சங்க தலைவர்A.h இர்ஃபான் அஹமது அனைவரையும் வரவேற்றார்
கலிமா மேல்நிலைப்பள்ளி தாளாளர், ஜனாப்.I இஸ்மாயில் மரைக்காயர்
அவர்கள் தலமைதாங்க
தலைவர் (இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்,பேரூராட்சி மன்றம்) ஜனாப் MS.முஹம்மது யூனுஸ் அவர்கள் தேசியகொடியை ஏற்றிவைத்தார்கள்
விழாவில் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்
சங்கத்தின் செயலாளர்.K.N ஜாபர் அல் அஹ்மூது நன்றியுரையாற்ற
நிகழ்ச்சி நல்லமுறையில் நடந்து முடிந்தது.

0 கருத்துகள்: