ஹம்துன் அஷ்ரப்

19 ஜன., 2009

இணைந்த கைகள்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், ஜனவரி 19, 2009 1 comment

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடத்தப்பட்டது தற்போதைய நிர்வாக அமைப்பின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவுக்குவருவதால் புதிய தலைவரையும்,நிர்வாக அமைப்பையும் தேர்வு செய்வதுப்பற்றி அலோசனைசெய்வதற்க்காக இந்த பொதுக்குழு கூடியது
பரங்கிப்பேட்டையில் இதுநாள் வரை போட்டி ஜமாத்தாக செயல்பட்டு வந்த முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மக்கள் யாரும் எதிர்பாராத வகையில் தானும் கலந்துக்கொண்டது அப்போது ஏற்பட்ட வாத-விவாத கருத்துபறிமாற்றல்களுக்கு பிறகு இரு தரப்பு ஜமாத்தும் இணைந்து ஓரே ஜமாத்தாக செயல்படுவது என்றும் இதன் அடிப்படையில் வரும் தேர்தலை சந்திப்பது என்றும் முடிவுசெய்யப்பட்டது.
இரு துருவங்களாக செயல்பட்டுவந்த "ஜமாத்"கள் இணைந்து பொதுமக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது.

அல்லாஹ்வே மிகப்பெரியவன். அல்ஹம்துலில்லாஹ்.

1 கருத்துகள்:

இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.