ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

31 மே, 2011

இறப்புச் செய்தி

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், மே 31, 2011 No comments

தெசன் தைக்கால் தெருவில் மர்ஹும் முஹம்மது சுல்தான் மரைக்காயர் அவர்களின் மகனாரும், மர்ஹும் ஹசன் முஹம்மது அவர்களின் மருமகனாரும், முஹம்மது சுல்தான் மரைக்காயர் அவர்களின் தகப்பனாருமான முஹம்மது யூசுப் மரைக்காயர்மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று செவ்வாய்கிழமை (31-05-2011) மாலை 4 மணிக்கு நல்லடக்கம் புதுப்பள்ளியில். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூ [...]

இறப்புச் செய்தி

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், மே 31, 2011 No comments

காஜியார் தெருவில் வசித்து வந்த , மர்ஹூம் அப்துல் காதர் சாஹிப் அவர்களின் மகனாரும் மர்ஹூம் முஹம்மது யூசுப் மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், மர்ஹூம் அமீர் அலி சாஹிப் மற்றும் ஷம்சுதீன் சாஹிப் ஆகியோர்களின் சகோதரரும், அப்துல் காதர், வஜ்ஹுதீன் ஆகியோர்களின் பெரிய தகப்பனாரும், முஹம்மது சாதிக், அப்துல் காதர் ஆகியோரின் தகப்பனாருமாகிய உபைதுல்லாஹ் சாஹிப் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். நேற்று திங்கள்கிழமை (30-05-2011) இரவு இஷா தொழுகைக்கு பிறகு மீரா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்னாலில்லாஹி [...]

23 மே, 2011

தமிழக அமைச்சர் மரியம் பிச்சை விபத்தில் மரணம்

Posted by ஹம்துன்அஷ்ரப் On திங்கள், மே 23, 2011 No comments

பெரம்பலூர் அருகே அருகே பாடாலூரில் இன்று காலை நடைபெற்ற சாலை விபத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை ( வயது 60 ) பலியானார். இவரது உடலுக்கு முதல்வர் ஜெ., மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில் அமைச்சர் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் இதனால் சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றும் முதல்வர் ஜெ., கூறினார். தமிழக சட்டசபையில் இன்று அனைத்து [...]

19 மே, 2011

I .P.S. அதிகாரிகள் மாற்றம்...!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், மே 19, 2011 No comments

ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  இதுகுறித்து, உள்துறைமுதன்மைச் செயலாளர் ஷீலா ராணி சுங்கத் வெளியிட்ட உத்தரவு: (பழைய பதவி அடைப்புக்குறிக்குள்.)  சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.   திமுக அரசில் முக்கியப் பொறுப்பு வகித்து வந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஜாபர் சேட், மண்டபம்அகதிகள் முகாமின் சிறப்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  எஸ்.ஜார்ஜ் - சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., [...]

16 மே, 2011

முதல்வராக ஜெயலலிதா பதவியேற்பு

Posted by ஹம்துன்அஷ்ரப் On திங்கள், மே 16, 2011 No comments

சென்னை,மே 16:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா  தமிழக முதலமைச்சராக 3வது முறையாக இன்று நண்பகலில் பொறுப்பேற்றார். . சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்ற எழுச்சி மிகு விழாவில் தமிழக கவர்னர் எஸ்.எஸ். பர்னாலா அவருக்கு பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.  அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட 33 அமைச்சர்களும் ஒவ்வொருவராக பதவியேற்றனர்.  நடந்து [...]

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

Posted by ஹம்துன்அஷ்ரப் On திங்கள், மே 16, 2011 No comments

சென்னை: தமிழக சட்டசபை அ.தி.மு.க., தலைவராக பொதுசெயலர் ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார். இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் அவர் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து கவர்னரரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தொடர்ந்து கவர்னர் விடுத்த அழைப்பின்பேரில் நாளை ( 16 ம் தேதி ) முதல்வராக பதவியேற்கிறார். இதனிடையே, நாளை பதவியேற்கவுள்ள அமைச்சர்கள் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.  ஜெயலலிதா [...]

9 மே, 2011

வத்தக்கரையில் தீ விபத்து

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், மே 09, 2011 No comments

 பரங்கிப்பேட்டை: இன்று பகல் சுமார் 12 மணிக்கு வத்தக்கரை என்றழைக்கப்படும் அன்னங்கோயிலில் உள்ள மீன் விற்பனை மற்றும் கிடங்கு வளாகத்தில் திடீரென்று தீ பிடித்தது. அது மளமளவென்று கட்டுக்கடங்காமல் காட்டுத்தீப் போல் வளாகத்தில் உள்ள அனைத்து கிடங்கு மற்றும் விறபனை நிலையத்திற்கும் பரவியது. நகரத்திலிருந்து லைட்ஹவுஸ் பகுதியை வான் நோக்கிப் பார்த்தால் வெறும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இது போன்று ஒரு பயங்கர-பிரமாண்ட [...]

வாழ்த்துக்கள்.....மாணவ-மாணவிகளுக்கு

Posted by ஹம்துன்அஷ்ரப் On திங்கள், மே 09, 2011 No comments

தமிழகமெங்கும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது,நமதூர் பரங்கிப்பேட்டையில் வழக்கம் போலஇந்த வருடமும் மாணவிகளே தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தைபிடித்தனர். பரங்கிப்பேட்டையை பொருத்தவரை முதல் மூன்று இடங்களையும் மாணவிகளே பிடித்துள்ளனர். என்பது குறிப்பிடதக்கது சேவாமந்திர் பள்ளி மாணவி செல்வி. ஷர்மிளா 1125 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பெற்றுள்ளார். கலிமா மெட்ரிக் பள்ளி மாணவி செல்வி. நவீனா 1105 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார். அரசு மகளிப் பள்ளி மாணவி செல்வி. ஸ்டெல்லா 1075 [...]

Pages 261234 »