ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

18 ஜூலை, 2012

பெரம்பலூர் நகரையே தினரடித்த கண்டன ஆர்ப்பாட்டம்

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், ஜூலை 18, 2012 No comments

ஷரியத் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டுவரும் பெரம்பலூர் கலெக்டர் தரேஷ் அஹமது, ஆர்டிஓ ரேவதி மற்றும் சமூக நலத்துறை அலுவலர் பேச்சியம்மாள் ஆகியோரை கன்டித்து அனைத்து  கட்சி மற்றும் அமைப்புகளின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் 17.07.12 அன்று மதியம் 3.00 அளவில் பெரம்பலூர் பேருந்து நிலையம் எதிரிலுள்ள நகராட்சி மைதானத்தில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஹைதர் அலி - தமிழ்நாடு முஸ்லிம் [...]

ஷாருக்கானும் அடையாள அரசியல் வேட்டையும்

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், ஜூலை 18, 2012 No comments

1968ல் அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகம் Chubb Fellowshipஐ முதல் முதலாக அமெரிக்கர் அல்லாத ஒருவருக்குக் கொடுத்தது. அவர்தான் அறிஞர் அண்ணாதுரை. சில வாரங்கள் முன்பு  அதே  யேல் பல்கலைக்கழகத்தின் Chubb Fellowshipஐப் பெற்றுக் கொண்டு உரை நிகழ்த்த புறப்பட்டார் ஹிந்தி நடிகர் ஷாருக்கான். தனியார் விமானம் ஒன்றில் அவர் அமெரிக்காவின் வைட் பிளையின்ஸ் விமான நிலையத்தில் இறங்கினார். அவருடன் நீதா [...]

11 ஜூலை, 2012

ஐக்கிய அரபு எமிரேட்: விசா இல்லாத குழந்தையை பையில் மறைத்து எடுத்து வந்த தம்பதி கைது.

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், ஜூலை 11, 2012 No comments

 குழந்தைக்கு பாஸ்போர்ட் மற்றும் விசா இல்லாத காரணத்தால் பையில் மறைத்து எடுத்து வந்த தம்பதியரை, ஐக்கிய அரபு எமிரேட் விமானத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். எகிப்து நாட்டிலிருந்து, ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள ஷார்ஜாவுக்கு ஒரு தம்பதியர் விமானத்தில் வந்திறங்கினர். இவர்களது விசா மற்றும் பாஸ்போர்ட்டை சோதித்த அதிகாரிகள் அடுத்த கட்டமாக இவர்களது உடைமைகளை சோதித்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த [...]

மோடியின் கேடித்தனத்திற்கு கிடுக்கி பிடிபோட்ட உச்ச நீதிமன்றம்?

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், ஜூலை 11, 2012 No comments

 2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையின் போது சேதப்படுத்தப்பட்ட மற்றும் அழிக்கப்பட்ட வழிப்பாட்டுத் தலங்கள் குறித்த விபரங்களை தாக்கல் செய்ய குஜராத் மோடி அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று(திங்கள் கிழமை) உத்தரவிட்டுள்ளது. மேலும் இனப் படுகொலையின் போது சேதப்படுத்தப்பட்ட வழிபாட்டு தலங்களை சீரமைக்கவும் மீண்டும் கட்டவும் எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதையும் மாநில அரசு மதிப்பிட வேண்டும் என்று [...]

10 ஜூலை, 2012

பாரபட்சம் பார்க்கும் தலை நகர் டெல்லி! ஹிந்து நாளிதழ்!!

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், ஜூலை 10, 2012 No comments

டெல்லி, இந்தியாவின் தலைநகரமாம் டெல்லியில் வீடு வாடகைக்கு கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கும் வேளையில் முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடுகள் கிடைப்பதில்லை என்று ஹிந்து நாளிதழ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. டெல்லியில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் மற்றும் தரகர்கள் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக வீடு தர மறுக்கின்ற அவலம் தொடர்கிறது என்று ஹிந்து பத்திரிக்கை ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுபோன்ற அவலங்கள் [...]

கணவரை கொன்று நாடகமாடிய மனைவி கைது

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், ஜூலை 10, 2012 No comments

சிகரெட் சூடு மற்றும் கடித்து கொடுமைப்படுத்திய கணவரை, மனைவியே கொன்ற சம்பவம் மதுரையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பீ.பீ. குளத்தை அடுத்த ஜீவா ந‌கரை சேர்ந்தவர் அன்பழகன்(63) இவரது மனைவி உமாமகேஸ்வரி (45). இவர்களுக்கு கார்த்திக் (28) என்ற மகனும், அமலா என்ற மகளும் உள்ளனர். கொத்தனார் ‌வேலை பார்த்து வரும் அன்பழகன், மனைவியை சிகரெட் சூடு வைத்தும், வாயில் கடித்தும் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு இவர்கள் இருவருக்கும தகராறு முற்றியது. உமாமகேஸ்வரி, அன்பழகனை கொன்றார். [...]

7 ஜூலை, 2012

சிறுபான்மை இன மக்களின் மறுவாழ்வுக்காக நிதியுதவி அளிக்கப்படுகிறது.

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, ஜூலை 07, 2012 No comments

இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட, சிறு குற்றங்களுக்காகத் தண்டனை பெற்று சிறையிலிருந்து வெளிவந்த சிறுபான்மை இன மக்களின் மறுவாழ்வுக்காக நிதியுதவி அளிக்கப்படுகிறது.  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் தெரிவித்தது:  சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்து, இனக் கலவரங்களால் பாதிக்கப்பட்டோர், சிறு குற்றங்களுக்காகத் தண்டனை பெற்று சிறையிலிருந்து வெளிவந்தோர், உடல் மற்றும் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டோர் சமுதாயத்தில் கண்ணியத்துடன் வாழ வழிவகை செய்வதற்காகவும், சிறு வணிகம் செய்து, மறுவாழ்வு பெறுவதற்காகவும் [...]

தீவிரவாத பி ஜே பி கட்சிக்குள் குடும்பி பிடி சண்டையால் நிம்மதியில் காங்கிரஸ்.

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, ஜூலை 07, 2012 No comments

பெங்களூர்:  கர்நாடக முதல்வரை மாற்ற வேண்டும் என்று எடியூரப்பா ஆதரவாளர்கள்  கோரிக்கை விடுத்துவரும் நிலையில், அங்கு சட்டசபையைக் கலைத்துவிட்டு தேர்தலை  நடத்த பரிந்துரை செய்யலாம் என்று பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி  தெரிவித்துள்ளார். சதானந்த கவுடாவை மாற்றிவிட்டு ஜகதீஷ் ஷெட்டரை முதல்வராக்க வேண்டும் என்று  முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆதரவாளர்கள் நெருக்கடி கொடுத்து  வருகின்றனர். [...]

100 உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்வு

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, ஜூலை 07, 2012 No comments

தமிழகத்தில் 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டு அப் பள்ளிகளுக்கு 900 ஆசிரியர்களை நியமிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.   இதுகுறித்து அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பள்ளிக் கல்வி பயிலும் வயதிலுள்ள அனைத்து குழந்தைகளும் இடையில் நில்லாமல் கல்வி கற்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா எடுத்து வருகிறார். அந்த வகையில், மாணவ-மாணவியர் [...]

விஞ்ஞானத்தில் உண்மையாகி வரும் உண்மை!

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, ஜூலை 07, 2012 No comments

 விஞ்ஞான உலகம் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த பிரபஞ்சரகசியங்களின் முடிச்சுகளை அவிழ்க்கும் ‘தெய்வீக அணுத்துகளை(Godparticle)’ கண்டுபிடித்துள்ளதாக ஸேர்ன்(CERN – The EuropeanOrganisation for Nuclear Research) ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். அணு இயற்பியலின் புதிய ஆய்வு முடிவுகளை குறித்து விவாதிக்கும் சர்வதேச மாநாட்டிற்கு ICHEP (International conference for high energy Physics) முன்னோடியாக [...]

4 ஜூலை, 2012

திருப்பூரில் ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த நைஜீரியர்கள் 4 பேர் கைது

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், ஜூலை 04, 2012 No comments

உரிய ஆவணங்கள் இல்லாமல், திருப்பூரில் தங்கியிருந்த நைஜீரியர்கள் நான்கு பேர், கைது செய்யப்பட்டனர்.திருப்பூரில், பனியன் ஏற்றுமதி தொடர்பாக, வெளிநாட்டு வர்த்தகர்கள், அதிகளவு வந்து செல்கின்றனர். நைஜீரியா, சோமாலியா நாட்டை சேர்ந்தவர்கள், சுற்றுலா விசாவில் திருப்பூருக்கு வந்து, முறைகேடாக பனியன் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.திருப்பூர் காதர்பேட்டை, ராயபுரம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில், நைஜீரியர்கள் அதிகளவு தங்கியுள்ளனர். பனியனை விலைக்கு வாங்கி, அங்குள்ள நண்பர்களுக்கு அன்பளிப்பாக அனுப்பி, ஏற்றுமதி [...]

1 ஜூலை, 2012

மஹராஷ்ட்ரா சிறைச்சாலையின் அதிர்ச்சி தகவல்!! TISS!!

Posted by ஹம்துன்அஷ்ரப் On ஞாயிறு, ஜூலை 01, 2012 No comments

புதுடெல்லி: மஹராஷ்ட்ரா சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கைதிகளின் சமூக சூழல்களை குறித்து ஆய்வு செய்த டாட்டா இன்ஸ்ட்யூட் ஆஃப் சோசியல் சயன்ஸஸ்(Tata Institute of Social Sciences (TISS)) வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிர்ச்சிகரமான உண்மைகள் அடங்கியுள்ளன. சிறையில் அடைக்கப்பட்டுள்ள 90 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் நிரபராதிகள் என்றும், க்ரிமினல் கும்பல்களுடன் அவர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை [...]

12-ம் ஆண்டு பரிசளிப்பு விழா

Posted by ஹம்துன்அஷ்ரப் On ஞாயிறு, ஜூலை 01, 2012 No comments

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பில் நடைபெற்ற 12-ம் ஆண்டு பரிசளிப்பு விழாவில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் அதிகப் மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தங்கம் - வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள், சுமார் 1000 மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழா நேற்று மஹ்மூதியா ஷாதி மஹாலில் நடைபெற்றது.  இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் தலைவர் [...]

Pages 261234 »