ஹம்துன் அஷ்ரப்

3 மார்., 2011

விருப்ப மனு தாக்கல்

Posted by ஹம்துன்அஷ்ரப் On வியாழன், மார்ச் 03, 2011 No comments



மிழக சட்டமன்றத்திற்கு வரும் ஏப்ரல் மாதம் 13 ல் வாக்கு பதிவு நடக்க இருக்கும் நிலையில், தேர்தலில் போட்டியிட அனைத்து கட்சிகளும் தயாராகிக் கொண்டிருக்கின்றன. அதன் முதற்கட்டமாக விருப்ப மனு தாக்கல் தொடங்கி விட்ட நிலையில், நமது சிதம்பரம் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் மற்றும் பரங்கிபேட்டை பேரூராட்சி தலைவர் முஹம்மது யூனுஸ் தி.மு.க தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், இன்று பிற்பகல் விருப்ப மனு தாக்கல் செய்தார்.
பேரூராட்சி துணைத்தலைவர் செழியன் உள்ளிட்ட முக்கிய பலரும் பரங்கிப்பேட்டையில் இருந்து ஆறு வாகனங்களில் உடன் சென்றிருந்தனர். 


அறிவாலாயத்திலிருந்து  ஹம்துன் அப்பாஸ்

0 கருத்துகள்: