ஹம்துன் அஷ்ரப்

3 மார்., 2011

விருப்ப மனு தாக்கல்..

Posted by ஹம்துன்அஷ்ரப் On வியாழன், மார்ச் 03, 2011 No comments


பரங்கிப்பேட்டை பேரூராட்சியின் 6வது வார்டு உறுப்பினராக இருப்பவர் S. கைருன்னிசா.இவர் வர இருகின்ற சட்டமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்பமனுவை சென்னை அறிவாலயத்தில் தாக்கல் செய்துள்ளார்.
ஏற்கனவே பரங்கிப்பேட்டையிலிருந்து A.R. முனவர் உசேன், M.K. பைசல் அலி ஆகியோர் சிதம்பரம் தொகுதி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்க்காக விருப்பமனுவை கொடுத்துள்ளனர்.  என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: