ஹம்துன் அஷ்ரப்

16 மார்., 2011

ஸ்ரீரங்கம தொகுதியில் ‌‌‌ஜெயலலிதா போட்டியிடுகிறார்.

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், மார்ச் 16, 2011 No comments

வரும் சட்டமன்றதேர்தலில்‌ அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிகிறார். கடந்த சட்டசபை தேர்தலில் இவர் ஆண்டிபட்டி தொகுதியில் வெற்றி பெற்றார் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் முதல் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன் படி ஸ்ரீரங்கம தொகுதியில் ‌‌‌ஜெயலலிதா போட்டியிடுகிறார். 

கும்மிடிப்பூண்டியில் வி. கோபால்நாயுடு
பூவிருந்தவல்லி -        என் எஸ் ‌ஏ மணிமாறன்
மாதவரம்-                     வி.மூர்த்தி
பொன்னேரி(தனி)              -பொன்.ராஜா
திருவள்‌ளூர்-                        பி.வி.,
ஆவடி-                          அப்துல் ரஹீம்
அம்பத்தூர்-                  எஸ் வேதாசலம்
ஆர் கே நகர் மதுசூதனன்
பெரம்பர் -     பி.வெற்றிவேல்
வில்லிவாக்கம்-   ஜே சி டி பிரபாகர்
ராயபுரம்-           த ஜெயகுமார்
துறைமுகம்-               பழ கருப்பையா
ஆயிரம விளக்கு-            ப.வளர்மதி
அண்ணா நகர் -         கோகுல இந்திரா

0 கருத்துகள்: