ஹம்துன் அஷ்ரப்

5 மார்., 2011

இறப்புச் செய்தி

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, மார்ச் 05, 2011 No comments

காயிதே மில்லத் தெருவில், மர்ஹும் முஹம்மது சுல்தான் அவர்களின் மகனாரும், மர்ஹும் முஹம்மது முராது அவர்களின் மருமகனாரும், நிசார் அஹமது, சாஹுல் ஹமீது இவர்களின் தகப்பனாருமாகிய உசேன் கவுஸ். அவர்கள் மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில். 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

0 கருத்துகள்: