ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

11 நவ., 2012

மீண்டும் மாற்றம்...........

Posted by ஹம்துன்அஷ்ரப் On ஞாயிறு, நவம்பர் 11, 2012 No comments

 கடலூர்,திண்டுக்கல்  மாவட்ட எஸ்.பி.க்கள் உள்பட நான்கு காவல்துறை உயர் அதிகாரிகள் சனிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதன்படி சென்னை மயிலாப்ப ூர் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் மீண்டும் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.யான ஏ.ராதிகா, கடலூர் மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். கடலூர் மாவட்ட எஸ்.பி.யான டி.கே.புகழேந்தி, சென்னை மாதவரம் [...]

10 நவ., 2012

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடுகள்,மத்திய அரசு அறிவிப்பு

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, நவம்பர் 10, 2012 No comments

போலியான ஆவணங்களைக் கொடுத்து செல்போன் சேவை நிறுவனங்களிடமிருந்து சிம் கார்டு வாங்கி, இணைப்புகளைப் பெறுவது அதிகரித்து வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.  இதன்படி, மத்திய தொலைதொடர்புத்துறை செல்போன் சேவை இணைப்புகளைப் பெறுவதற்கு புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட்டுள்ளது. அந்த வழிமுறைகள் வருமாறு:-  * முன்கூட்டியே பணம் கொடுத்து பயன்படுத்தும் [...]

9 நவ., 2012

நாற்றான் கிணற்று தெருவில்..

Posted by ஹம்துன்அஷ்ரப் On வெள்ளி, நவம்பர் 09, 2012 No comments

நாற்றான் கிணற்று தெருவில் மர்ஹீம் நூர் முஹம்மது மரைக்காயர் அவர்களின் மருமகளாரும் மர்ஹீம் குலாம் கவுஸ் அவர்களின் சகோதரியும் மர்ஹீம் அப்துல் ரஹிம் அவர்களின் மனைவியும் ஜாப்பர் அலி அவர்களின் சிறிய தாயாருமாகிய உம்முல்ஹீதாஅவர்கள் மர்ஹீமாகிவிட்டார்கள் இன்ஷா அல்லா இன்று மாலை 7 மணிக்கு நல்லடக்கம் மீராபள்ளியில்.இன்னா இல்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூ [...]

8 நவ., 2012

வாத்தியாப்பள்ளி தெருவில்...

Posted by ஹம்துன்அஷ்ரப் On வியாழன், நவம்பர் 08, 2012 1 comment

வாத்தியாப்பள்ளி தெருவில் மர்ஹும் ம.கு.ஜெய்னுல்லாபுதீன் மரைக்காயர்  - S.அமீர் அலி இவர்களின் பேரனும், மர்ஹும் ஹாஜி Z.ஹாமீது மரைக்காயர் அவர்களின் தம்பி மகனும், Z.கலீமுல்லாஹ் அவர்களின் மூத்த மகனும், K.சல்மான் ஃபரீஷ் அவர்களின் சகோதரருமான K.சைபுல்லாஹ் அவர்கள் மர்ஹும் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை (வெள்ளிக்கிழமை) ஜும்ஆ தொழுகைக்கு பின்னர் நல்லடக்கம் மீராப்பள்ளியில். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் [...]

7 நவ., 2012

இறப்புச்செய்தி

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், நவம்பர் 07, 2012 No comments

கலிமாநகர் மர்ஹீம் சுல்தான் மரைக்காயர் அவர்களின் மகளாரும், மர்ஹீம் அபதுல் மஸ்தான் மரைக்காயர் அவர்களின் மருமகளும் அப்துல் காலீத் அவர்களின் மனைவியும்  அப்துல் சமது அவர்களின் தாயாருமாகிய  ஆசியா பீவி அவர்கள் மர்ஹீமாகிவிட்டார்கள் இன்ஷா அல்லா இன்றுமாலை 4 மணிக்கு நல்லடக்கம் மீராபள்ளியில். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூ [...]

3 நவ., 2012

கடலூர் மாவட்ட எஸ்.பி. மாற்றம்

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, நவம்பர் 03, 2012 No comments

கடலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி.யாக பணியாற்றி வந்த எஸ். பி. திரு ,பகலவன், தி.நகர் துணை கமிஷனராகவும்,மைலாப்பூர் துணை கமிஷனர் டி.கே.புகழேந்தி, அவர்கள் கடலூர் மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கபட்டுள்ளார்கள [...]

பசுமை நாயகன் கணேஷ்!

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, நவம்பர் 03, 2012 No comments

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அரசு தரும் மானியத்தை விடவும், தொலைத்தொடர்பு துறைக்கு அரசு போடும் திட்டங்களை விடவும், விவசாயத் துறைக்கு மானியம் கிடைப்பது மிக மிகக் குறைவு. அப்படி அரசு அரிதாகப்போடும் திட்டங்களும், மானியங்கள ும் விவசாயிகளுக்கு முழுமையாகப் போய்ச்சேருகிறதா என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. அப்படித் தப்பித்தவறி அரசியல்வாதிகளின் கவனக்குறைவால் அவர்களின் பாக்கெட்டுக்குப் போகாமல் விவசாயிகளுக்குப் [...]

ஆசிரியர் தகுதி மறுதேர்வு: 3% பேர் மட்டுமே தேர்ச்சி!

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, நவம்பர் 03, 2012 No comments

ஆசிரியர் தகுதி மறுதேர்வு எழுதிய 6 லட்சத்து 56 ஆயிரத்து 698 பேரில் 19,246 பேர் மட்டுமே,அதாவது 3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.இந்தத் தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின்www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் நேற்று இரவு வெளியிடப்பட்டன.தேர்ச்சி பெற்றவர்களுக்கு நவம்பர் 6-ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.முதல் தாளை எழுதிய  2 [...]

1 நவ., 2012

தமாம் அருகே மின்சாரம் தாக்கி இறப்பு 27

Posted by ஹம்துன்அஷ்ரப் On வியாழன், நவம்பர் 01, 2012 No comments

சவுதி அரேபியா கிழக்கு மாகணத்தில் அல்ஹஸா – தம்மாம் நகரங்களுக்கு இடையே அமைந்துள்ள  அப்கைக் அருகில் உள்ள அயின்தார்  கிராமத்தில் செவ்வாய்கிழமை அன்று மாலை திருமண நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போதுஎதிர்பாராதவிதமாக மண்டபத்திற்குள் சென்ற உயர் அழுத்த மின்சார வயர் கிழே விழுந்து தீப்பொறி ஏற்பட்டது. அந்த மின்சார வயர் திருமண மண்டபத்தின் வாயிலில் உள்ள ஒரு இரும்பு கதவின் மீது விழுந்துள்ளது. அருகில் நின்றவர்கள் அந்த கதவைத் தொட்டதும் பட்டாசுவெடித்தது போன்று படபடவென சத்தம் எழுந்தது. இதில் கதவு வழியாக மின்சாரம் பாய்ந்ததால் பலர் இறந்தது தெரியவந்துள்ளது. இதில் 5 குழந்தைகள் [...]

31 அக்., 2012

இன்று மாலை கரையை கடக்கும் ...

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், அக்டோபர் 31, 2012 No comments

 வங்க கடலில் உருவாகியுள்ள நீலம் என்று பெயரிடப்பட்டுள்ள புயல் இன்று  மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேதாரண்யம் தொடங்கி திருவள்ளூர் வரை கடலோர மாவட்டங்களில் திங்கள் இரவிலிருந்து கன மழை பெயந்து வருகிறது. கிணறு, ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் உள்ள வயல்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புயல் [...]

30 அக்., 2012

விடாத மழை...பரங்கிப்பேட்டையில்

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், அக்டோபர் 30, 2012 No comments

சென்னைக்கு தென்கிழக்கே 500 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயல் சின்னமாக மாறும் என்றும், இதனால் கன மழை பெய்யும் என்பதாலும்,சென்னையில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடலூர் உட்பட பல மாவட்டங்களில் பரவலாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது.பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. வங்கக்கடலில் [...]

27 அக்., 2012

வாழ்த்துகிறோம்..

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, அக்டோபர் 27, 2012 No comments

பரங்கிப்பேட்டை முஸ்லிம் பொதுமக்கள் அனைவர்களுக்கும் தனது பெருநாள்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது   http://portonovonews.blogspot.in Funny photo effec [...]

26 அக்., 2012

பாரதிய ஜனதாவின் ஊழல் சந்தி சிரிக்கிறது!

Posted by ஹம்துன்அஷ்ரப் On வெள்ளி, அக்டோபர் 26, 2012 No comments

 பாஜக தேசிய தலைவர் நிதின் கட்கரி நடத்தி வரும் தொழில்கள் தொடர்பாக பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.  புதிய குற்றச்சாட்டுகள்: 1999ஆம் ஆண்டில் கட்கரி மகாராஷ்டிர மாநில அமைச்சராக இருந்தபோது விதிகளை மீறி தனியார் நிறுவனங்களுக்குச் சாலை அமைப்பதற்கான அனுமதியை அளித்தார். அதில் ரூ. 165 கோடிக்கு அவர் ஆதாயம் பெற்றார் என்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.  மேலும், [...]

23 அக்., 2012

பரங்கிப்பேட்டை மழைக்கால புகைப்படங்கள் -2

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், அக்டோபர் 23, 2012 No comments

 இன்று காலை வெயில்  உதித்தநிலையில் திடீரென மழை பெய்ந்தது  ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்துஓடியது சின்னதெருவில் மழைநீர் வடிய வழி இல்லாநிலையில் தண்ணீர் தேங்கி சிறிய குட்டைபோல் காட்சியளித்தது குறிபிடதக்கது. [...]

Pages 261234 »