மீதமிருக்கும் சொற்கள்பொங்கித் தணியும்பூக்கள் நிரம்பியகடல்பரப்பில்நாசிக்கேங்கும் மணம்.நழுவிக்கொண்டிருக்கிறது இன்று!முறுக்கப்பட்ட உடல்களிலிருந்துசொட்டுகிறது நீர்பாலையிலும் பூக்கின்றனவெண் மல்லிகைகள்.வசிக்கும் கனவுகளிலிருந்துவம்படியாக வெளியேற்றுகிறதுகடன் தீர்க்கக் கோரும் கடிதம்தூரத்தைக் குறைத்துபாரத்தைக் கூட்டுகிறதொலைபேசிகள் அறிவதில்லைஇன்னும் மீதமிருக்கின்றனபேசப்படாத சொற்கள்.இப்னு ஹம்துன்.நன்றி: கீற [...]