


நேற்றில்லிருந்து மப்பும் மந்தரமாக காட்சியளித்த வானிலை இன்று காலை வெளுத்துவாங்கியது.
தென்கிழக்கு வங்கக் கடலில்,இலங்கைக்கு (பாவம் இலங்கை, போர் ஒரு பக்கம், புயல் ஒரு பக்கம்) அப்பால் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதாக நம்ம ரமணன் சார், ஓலி-ஓளி வழியாக ஊரு உலகுக்கு சொன்னார்.
நிஷா வோ அல்லது உஷா வோ மறுப்படியும் ஊருக்கு வராம இருந்தா சரிதான்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக