.jpg)
கடலூர் மாவட்டத்தில் மழையை எதிர்பார்த்து விவசாயிகள் நெல்பயிரிட்ட நிலையில் வானம்பொய்த்துபோய் சிலநாட்களாக கடுமையாக வாட்டி வதைத்த வெயில் சற்று ஜகா வாங்கி மழைக்கு பாதை அமைத்துக்கொடுத்தது.இடி மின்னலுடன் தன் வருகையை ஊருக்கு வருகிறேன் என அறிவித்து சிறிது நேரங்கழித்து சொன்னப்படி வந்த மழையார் மாவட்டத்தின் பல்வேறுஇடங்களில் விவசாயிகள் மீது தனது பாசமழையை பொழிந்தார்.அதிகபட்சமாக சிதம்பரம் அன்னாமலை நகரில் 56மி.மீட்டரும்,அடுத்ததாக [...]