ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

31 மார்., 2011

பரங்கிப்பேட்டையில் அ.தி.மு.க. கூட்டணியின் தேர்தல் அலுவலகம் திறப்பு!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், மார்ச் 31, 2011 No comments

பரங்கிப்பேட்டை: சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள மா.கம்யூனிஸ்ட் வேட்பாளர் பாலகிருஷ்ணன் போட்டியிடுகிறார். கூட்டணி கட்சி சார்பில் இதன் தேர்தல் அலுவலகம் பெரியத் தெருவில் இன்று திறக்கப்பட்டது. வேட்பாளர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிதம்பரத்தின் நடப்பு சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை த.மு.மு.க.வின் கவுரத் [...]

30 மார்., 2011

வாக்கு வேட்டையில் வாண்டையார்..!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், மார்ச் 30, 2011 No comments

பரங்கிப்பேட்டை பகுதியில் வாக்கு சேகரிப்பதற்காக தி.மு.கழக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் சிதம்பரம் தொகுதி வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் நேற்று மாலை பரங்கிப்பேட்டைக்கு வருகை தந்தார். பரங்கிப்பேட்டை வெள்ளாற்று பாலம், வழியாக வந்த அவருக்கு, பாலத்தின் முகப்பில் பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்., பின்னர் ஸ்ரீதர் வாண்டையார், கடலூர் நாடாளுமன்ற [...]

காங்கிரஸ் திடீர் சுறுசுறுப்பு..!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், மார்ச் 30, 2011 No comments

மூவேந்தர் முன்னேற்றக் கழக வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் பரங்கிப்பேட்டை பகுதிகளில் உள்ள தி.மு.க., - பா.ம.க., - வி.சி., முஸ்லீம் லீக் கட்சி நிர்வாகிகளை மட்டும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சந்திக்கவில்லை என்று அதிருப்தியில் இருந்த நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் செய்யது அலி உள்ளிட்ட நிர்வாகிகள் ராகுல் காந்தி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் ஆகியோர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு [...]

25 மார்., 2011

தி.மு.க., கூட்டணிக் கட்சி தேர்தல் அலவலகம் திறப்பு

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, மார்ச் 25, 2011 No comments

பரங்கிப்பேட்டையில் தி.மு.க., கூட்டணி கட்சி தேர்தல் அலுவலகத் திறப்பு விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் செழியன், பா.ம.க., செயலர் முருகன் முன்னிலை வகித்தனர். தி.மு.க., நகர செயலர் பாண்டியன் வரவேற்றார். சேர்மன் முத்துபெருமாள் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். விழாவில் கவுன்சிலர் ஹாஜாகமால், தி.மு.க., காண்டீபன், உசேன், தங்கவேல், காங்., அப்துல் லத்தீப், வி.சி., எழில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர செயலர் அலிஅக்பர் உட்பட பலர் பங்கேற்றன [...]

புவனகிரி தொகுதியில் பா.ம.க., மனு தாக்கல்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, மார்ச் 25, 2011 No comments

புவனகிரி சட்டமன்ற தொகுதியில் பா.ம.க., வேட்பாளர் உட்பட 5 பேர் நேற்று மனு தாக்கல் செய்தனர். புவனகிரி தொகுதி பா.ம.க., வேட்பாளராக அறிவுச்செல்வன் போட்டியிடுகிறார் இவர் நேற்று மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரி கல்யாணத்திடம் மனு தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக சாத்தமங்கலம் ராஜேந்திரன் மனு தாக்கல் செய்தார். இதே தொகுதிக்கு லோக் ஜனசக்தி கட்சி சார்பில் சிதம்பரம் கமலக்கண்ணன், சுயேச்சைகளாக கம்மாபுரம் சவுந்தரராஜன், கீரப்பாளையம் முருகன் ஆகியோர் நேற்று மனு தாக்கல் செய்தனர். இதுவரை [...]

20 மார்., 2011

நீ அழுதக் கடிதம்..

Posted by ஹம்துன்அஷ்ரப் On ஞாயிறு, மார்ச் 20, 2011 No comments

விருந்து வைத்துவிடைக்கொடுத்து;விட்டுப்பிரிந்து உன்கண்ணீரைத் தொட்டுவிட்டு;கரம் அசைத்து;மரக்கட்டையாகமகிழுந்தில் நான்! நீ அழுதக் கடிதங்கள்என் விரல் பிடிக்க;நண்பர்களுக்கு வெட்கப்பட்டுக்கண்களிலேக் கரைந்துவிடும்என் கண்ணீர்! சோகங்களைச்சோர்வடையச் செய்ய;என்னைப் போலவேஏக்கத்துடன்;கூட்டத்துடன் தனிமையில்சுதந்திரச் சிறைஅறை நண்பர்கள்! கேலியும் கிண்டலும்;அழுது வடியும் மனதை;ஆசுவாசப்படுத்த! அமைதியைக் கக்கும்இரவோ என் [...]

19 மார்., 2011

மூ.மு.க Vs மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, மார்ச் 19, 2011 No comments

நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் போட்டியிடுவது அனைவரும் அறிந்ததே. மூ.மு.க வை எதிர்த்து அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களமிறங்குகிறது. இக்கட்சியின் வேட்பாளர் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவார். கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் அ.தி.மு.க இங்கு வெற்றி பெற்றிருந்தும் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியுள்ளதால்,இது அக்கட்சிக்கு கூடுதல் பலத்தை அளிக்கும். எனவே [...]

16 மார்., 2011

ஸ்ரீரங்கம தொகுதியில் ‌‌‌ஜெயலலிதா போட்டியிடுகிறார்.

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், மார்ச் 16, 2011 No comments

வரும் சட்டமன்றதேர்தலில்‌ அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிகிறார். கடந்த சட்டசபை தேர்தலில் இவர் ஆண்டிபட்டி தொகுதியில் வெற்றி பெற்றார் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் முதல் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன் படி ஸ்ரீரங்கம தொகுதியில் ‌‌‌ஜெயலலிதா போட்டியிடுகிறார்.  கும்மிடிப்பூண்டியில் வி. கோபால்நாயுடுபூவிருந்தவல்லி -     [...]

15 மார்., 2011

காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகள்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், மார்ச் 15, 2011 No comments

தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு. 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் எவை என்பதற்கான உடன்பாடு இன்று காலையில் கையெழுத்தானது, இதில் திமுக தலைவர் கருணாநிதியும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலுவும் கையெழுத்திட்டனர். தொகுதிகள் பற்றிய விபரங்கள் கீழே 1.ராயப்புரம் 2. பூவிருத்தவல்லி (தனி) 3. ஆவடி 4. திரு.வி.க.நகர் (தனி) 5 . திருத்தணி 6. அண்ணாநகர் 7. தி.நகர் 8. மயிலாப்பூர் 9. ஆலந்தூர் 10. [...]

14 மார்., 2011

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், மார்ச் 14, 2011 No comments

தெசன் தைக்கால் தெருவில் மர்ஹூம் நூர்தீன் மரைக்காயரின் மகளாரும் மர்ஹூம் மானா மூனா என்கிற முஹம்மது யூசுபு அவர்களின் மனைவியும் N. நகுதா மரைக்காயரின் சகோதரியும் M.Y.முஹம்மது மெய்தீன் M.Y. முஹம்மது பாருக் M.Y.ஜாகீர் ஹுஸேன் M.Y.செய்யது அஹ்மது இவர்களின் தாயாருமாகிய பீ என்கிற முஹம்மது பீவி அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை (15-03-2011) காலை 10 மணிக்கு நல்லடக்கம் கும்மத்துப்பள்ளியில். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவ [...]

11 மார்., 2011

ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி வீடியோ காட்சி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, மார்ச் 11, 2011 No comments

source;al jazeera. [...]

ஜப்பானில் நிலநடுக்கம் ,ஏற்பட்டதையடுத்து தாக்கியது சுனாமி ..

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, மார்ச் 11, 2011 No comments

வடகிழக்கு ஜப்பானில் 8.9 என்ற ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஜப்பானின் கடற்கரையோரப் பகுதிகளில் இன்று சுனாமி தாக்கியது.  கடற்கரைச் சாலைகளில் ஏராளமான கார்கள் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டன. 8.9 என்ற ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவி ஆய்வுமையம் தெரிவித்தது. டோக்கியோவுக்கு வடகிழக்கே 230 மைல்கள் தொலைவில் பதினைந்து மைல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இதையடுத்து [...]

காங்கிரஸ்ஸுக்கு விருத்தாசலம்,திட்டக்குடி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, மார்ச் 11, 2011 No comments

தி.மு.க. கூட்டனியில் காங்கிரஸ் இடம்பெற்ற நிலையில் ஐவர் குழு அறிவாலயத்தில் தொகுதி பங்கிடு பற்றி தி.மு.க.தேர்தல் குழுவினர்களுடன் இன்று நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிகள் கிடைக்ககூடும் என நமது செய்தியாளர் தெரிவிக்கிறார்,எனினும் திண்டிவனம் செய்யாறு தொகுதிகள் மற்றும் பிற தொகுதிகளுக்காக மீண்டும் பேச்சுவார்த்தை நடைப்பெறும் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் தங்கபாலு செய்தியாளர்களிடம் தெரிவித்தார் அறிவாலயத்திலிருந்து, ஹம்துன் [...]

சவுதிஅரேபியாவில் ஆர்ப்பாட்டங்கள்...?!

Posted by ஹம்துன்அஷ்ரப் On வெள்ளி, மார்ச் 11, 2011 No comments

நாட்டின் ஆட்சியாளர்களுக்கு எதிராக பரவி வரும் ஆர்ப்பாட்டங்கள் தற்போது சவூதிஅரேபியாவிலும்,பரவ ஆரம்பித்துள்ளது. சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை அன்று ஆர்பாட்டகாரர்கள் கும்பல் ஒன்றை கலைக்க கண்ணீர்புகை குண்டுகள் மற்றும் துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டதாகவும் இதில் சுமார் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கூறும்போது சவூதிஅரேபியா [...]

10 மார்., 2011

உடைகிறதா இ .யூ. முஸ்லிம் லீக்?

Posted by ஹம்துன்அஷ்ரப் On வியாழன், மார்ச் 10, 2011 No comments

                                                          தி.மு.க., அணியில் சலசலப்பு உடைகிறது முஸ்லிம் லீக்? நன்றி; தினம [...]

மீனவர்கள் கடத்தல்..விடுவிப்பு

Posted by ஹம்துன்அஷ்ரப் On வியாழன், மார்ச் 10, 2011 No comments

பரங்கிப்பேட்டைஅருகே மீனவர்கள் கடத்தப்பட்டதற்கு பதிலாக பழையார் மீனவர்கள் நான்கு பேரை பரங்கிப்பேட்டை மீனவர்கள் நேற்று அதிகாலை கடத்தி வந்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த புதுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பரசுராமன் (45), கோடீஸ்வரன் (65), சிலம்பரசன் (25), வினோத் (24). இவர்கள் நான்கு பேர் நேற்று முன்தினம் இரவு பரங்கிப்பேட்டையில் இருந்து 8 மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது நாகப்பட்டினம் மாவட்டம், பழையாரை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகில் [...]

எங்களால் தான் திமுக - காங்கிரஸ் கூட்டணி பிழைத்தது..

Posted by ஹம்துன்அஷ்ரப் On வியாழன், மார்ச் 10, 2011 No comments

"எங்களால் தான் திமுக - காங்கிரஸ் கூட்டணி பிழைத்தது" என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக - காங்கிரஸ் கட்சிகளிடையே கூட்டணி முறியும் நிலை ஏற்பட்டபோது, அக்கட்சிகளின் நலன்விரும்பிகளுடன் தங்கள் கட்சி தொடர்புகொண்டதாக முஸ்லீம் லீகின் தேசியத் தலைவர் இ.அகமது தெரிவித்தார்.தமிழகத்தில் உள்ள முஸ்லீம் லீக் சகாக்களுடன் ஆலோசித்து கருத்து வேறுபாடுகளைக் களைய என்னாலான முயற்சிகளைச் செய்தேன். தமிழக சகாக்களின் தாராளம் காரணமாக என்னால் அதைச் செய்ய முடிந்தது. [...]

8 மார்., 2011

கடலூர் சாசன் கெமிக்கல்ஸிலிருந்து வாயு கசிந்தது

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், மார்ச் 08, 2011 No comments

நேற்று நள்ளிரவு கடலூர் சிப்காட் நெடுஞ்சாலையில் பரபரப்புடன் கிராம மக்கள் அங்கும் இங்கும் அலைந்து அலறியடித்து ஓடினர். சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள சாஷன் கெமிக்கல்ஸ் என்கிற ஒரு ஆலையிலிருந்து விஷவாயு கசிவு ஏற்பட்டதால் 65-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தது மட்டுமின்றி பலருக்கு கண் எரிச்சல், வாந்தி, தோல் அரிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்புக்கு ஆளான குடிகாடு பகுதியை சாந்த கிராம மக்கள் பலர் சம்மந்தப்பட்ட [...]

6 மார்., 2011

கடலில் மூழ்கி பீகார் மாணவர் பலி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, மார்ச் 06, 2011 No comments

அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் நான்காம் ஆண்டு படிக்கும் பீகாரை சேர்ந்த மாணவர் அமீத் குமார். விடுமுறை தினத்தையொட்டி பரங்கிப்பேட்டை கடலில் குளிப்பதற்காக வந்திருந்த அவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார், அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் சிதம்பரத்திலிருந்து வந்த வண்ணமாக இருப்பதால் மாணவர்கள் கூட்டத்தால் பரப்பரப்பாக மருத்துவமனை வளாகம் இருக்கிறது. மாணவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் மருத்துவமனை எதிரே அமர்ந்துள்ளனர [...]

இறப்புச் செய்தி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, மார்ச் 06, 2011 No comments

காஜியார் தெருவில்,  மர்ஹும் காஜா மக்தூம் அவர்களின் மகளாரும், மர்ஹும் ஹசனா மரைக்காயர் அவர்களின் மனைவியும், காஜா மொய்னுதீன், அஷ்ரப் முஹைய்யதீன், முஹம்மது ஷாஃபி, கபீர் அஹமது மதனி, ஷாஃபாத் அஹமது, அப்துல் ஹமீத். இவர்களின் தாயாரும், சேக் இஸ்மாயில் சாபு, கபீர் கான் சாபு, முஹம்மது அலி ஜின்னா.இவர்களின் மாமியாருமாகிய ஜொஹரா பீவி அவர்கள் மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 3 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் நகுதா மரைக்காயர் தெருவில்,  S.M. [...]

5 மார்., 2011

இறப்புச் செய்தி

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, மார்ச் 05, 2011 No comments

காயிதே மில்லத் தெருவில், மர்ஹும் முஹம்மது சுல்தான் அவர்களின் மகனாரும், மர்ஹும் முஹம்மது முராது அவர்களின் மருமகனாரும், நிசார் அஹமது, சாஹுல் ஹமீது இவர்களின் தகப்பனாருமாகிய உசேன் கவுஸ். அவர்கள் மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.  இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூ [...]

3 மார்., 2011

விருப்ப மனு தாக்கல்

Posted by ஹம்துன்அஷ்ரப் On வியாழன், மார்ச் 03, 2011 No comments

தமிழக சட்டமன்றத்திற்கு வரும் ஏப்ரல் மாதம் 13 –ல் வாக்கு பதிவு நடக்க இருக்கும் நிலையில், தேர்தலில் போட்டியிட அனைத்து கட்சிகளும் தயாராகிக் கொண்டிருக்கின்றன. அதன் முதற்கட்டமாக விருப்ப மனு தாக்கல் தொடங்கி விட்ட நிலையில், நமது சிதம்பரம் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் மற்றும் பரங்கிபேட்டை பேரூராட்சி தலைவர் முஹம்மது யூனுஸ் தி.மு.க தலைமை அலுவலகமான [...]

விருப்ப மனு தாக்கல்..

Posted by ஹம்துன்அஷ்ரப் On வியாழன், மார்ச் 03, 2011 No comments

பரங்கிப்பேட்டை பேரூராட்சியின் 6வது வார்டு உறுப்பினராக இருப்பவர் S. கைருன்னிசா.இவர் வர இருகின்ற சட்டமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்பமனுவை சென்னை அறிவாலயத்தில் தாக்கல் செய்துள்ளார்.ஏற்கனவே பரங்கிப்பேட்டையிலிருந்து A.R. முனவர் உசேன், M.K. பைசல் அலி ஆகியோர் சிதம்பரம் தொகுதி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்க்காக விருப்பமனுவை கொடுத்துள்ளனர்.  என்பது குறிப்பிடத்த [...]

2 மார்., 2011

+ 2 தேர்வுகள் தொடங்கியது

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், மார்ச் 02, 2011 No comments

தமிழகத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) தேர்வுகள் இன்று காலை 10.15 மணிக்கு தொடங்கியது. ஆண்டார்முள்ளிபள்ளம் (பெரியப்பட்டு), சாமியார்பேட்டை, முட்லூர், சேவாமந்திர்,பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கலிமா, மூனா ஆஸ்திரேலியன் ஆகிய எட்டு பள்ளிக்கூடங்களில் கல்வி பயிலும் மாணவ-மாணவியர் இன்று காலை முதல் பரங்கிப்பேட்டை சேவாமந்திர் கல்வி நிறுவனத்தில் தேர்வு எழுதி வருகின்றனர்.  தேர்வு [...]

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், மார்ச் 02, 2011 No comments

தமிழக துணை முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் நகர தி.மு.கழகத்தின் சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. காலை 9 மணி அளவில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றம் அருகில் பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ், தி.மு.கழக கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பிரட், பால், வழங்கப்பட்டது, மேலும் பரங்கிப்பேட்டை [...]

1 மார்., 2011

ரூ.40 இலட்சத்தில் மேலும் சாலைகள், வடிகால் கல்வெர்ட்..

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், மார்ச் 01, 2011 No comments

பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றக்கூட்டம், மன்ற அலுவலகத்தில் நடைப்பெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் தலைமையில் நடைப்பெற்ற இக்கூட்டத்திற்கு துணை தலைவர் செழியன், செயல் அலுவலர் ஜீஜாபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.  தமிழக அரசின் சிறப்பு சாலை திட்டத்தில் [...]

இறப்புச் செய்தி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், மார்ச் 01, 2011 No comments

கிதர்சாமரைக்காயர் தெருவில், மர்ஹும் அப்துல் ஹமீத் அவர்களின் மகனாரும், மர்ஹும் முஹம்மது கவுஸ் மாலிமார் அவர்களின் மருமகனும், மர்ஹும் ஹாஜா கமால், மர்ஹும் செய்யது அஹமது புகாரி, சேக் இஸ்மாயில் சாஹிப், அப்துல்காதர் மாலிமார் இவர்களின் சகோதரரும், யாகூப் ஹசன் மாலிமார், பஜுல் ஹுசைன் மாலிமார், மர்ஹும் செய்யது மரைக்காயர், இவர்களின் மச்சானும், முஹம்மது மெய்தீன் மரைக்காயர் அவர்களின் மாமனாரும், அப்துல் ஹமீத் அவர்களின் தகப்பனாரும், முஹம்மது உவைஸ் அவர்களின் பாட்டனாருமாகிய சாதிக் அலி மரைக்காயர் அவர்கள் [...]

Pages 261234 »