ஹம்துன் அஷ்ரப்

13 பிப்., 2009

ஓட்டு வேட்டை

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, பிப்ரவரி 13, 2009 No comments





இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் தேர்தல் வரும் பிப்ரவரி 15ம் தேதி நடைப்பெற இருக்கின்ற
நிலையில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் இரு வேட்பாளர்களும் , தாம் பதவியில் இருந்தபோது செய்த சாதனைகளையும் .தற்போது வெற்றிப்பெற்று தலைவர் பதவிக்கு வந்தால் செய்யப்போகும் பணிகளையும் பட்டியல்லிட்டு நோட்டீஸ் அடித்து வாக்காளர்களிடம் கொடுத்து வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
பரங்கிப்பேட்டை முஸ்லிம் சமுதாயத்தை பொருத்தவரையில் இந்த "ஜமாத்" தேர்தல் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.வெளிநாட்டில் வசித்துவரும் பரங்கிப்பேட்டையை சேர்ந்த முஸ்லிம் சகோதரர்களும் இந்த தேர்தலை மிகுந்த ஆர்வத்துடன் கவனித்துவருகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

0 கருத்துகள்: