ஹம்துன் அஷ்ரப்

12 பிப்., 2009

கவிதை

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், பிப்ரவரி 12, 2009 No comments




துளிர்க்கின்ற எதுகண்டும் துலங்கும் உள்ளம்

களிக்கின்ற மனதுக்கே கவிதை வெள்ளம்

அளிக்கின்ற குணமிருக்கும் அதனால் 'தரு'வாம்

வளர்க்கின்ற எவருள்ளும் வாசம் மிகவாம்!

மகிழ்வின் உணர்வை மனதில் சுவையாய் நிகழ்த்தும்

இயற்கையின் நெஞ்சம்-திகழுற ஆயிரம் காவியம்

ஆங்கே தமக்குள்ளே தூயமொழி பேசும் துளிர்.



இப்இப்னு ஹம்துன் னு ஹம்துன்

நன்றி :வார்ப்பு

0 கருத்துகள்: