ஹம்துன் அஷ்ரப்

17 பிப்., 2009

எஸ்.எம். அப்துல் மஜீத்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், பிப்ரவரி 17, 2009 No comments

முன்னாள் தமிழக அமைச்சர் கடையநல்லூர் எஸ்.எம். அப்துல் மஜீத் நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 85. அவரது ஜனாஸா திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் நைனா முஹம்மது குத்பா பள்ளியில் தொழுகை நடைபெற்று தாருஸ்ஸலாம் வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நல்லடக்க நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் டி.பி.எம். மொய்தீன்கான், சட்டமன்ற உறுப்பினர்கள் பீட்டர் அல்போன்ஸ், வேல்துரை, மாவட்ட ஆட்சித் தலைவர் கோ. பிர காஷ், நகராட்சித் தலைவர் எஸ்.ஏ.ஏம். இப்ராஹீம், உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட னர். முன்னாள் அமைச்சர் எஸ்.எம். ஏ. மஜீத் மறைவுக்கு தமிழக முதல்வர் கலைஞர், அமைச்சர்கள், பேராசிரியர் அன்பழகன், மு.க. ஸ்டாலின், ஆற்காடு வீரா சாமி, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு ஆகியோர் இரங்கல் தெரிவித்து தந்தி அனுப்பியுள்ளனர். மர்ஹூம்

0 கருத்துகள்: