ஹம்துன் அஷ்ரப்

1 பிப்., 2009

போலியோ சொட்டு மருந்து

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, பிப்ரவரி 01, 2009 No comments


தமிழகமுழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைப்பெற்றது
கடலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு இடங்களில் இதற்கென மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன
பரங்கிப்பேட்டையில் கும்மத்துப்பள்ளி,ஓரியண்டல் பள்ளி மற்றும் பல இடங்களில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் காலை எட்டு மணி முதல் மாலை ஐந்து மணிவரை சொட்டுமருந்து போடும் பணி நடைப்பெற்றது
இந்த முகாம்களுக்கு பெற்றோர்கள் (ஓன்று முதல் ஐந்து வயது வரையுள்ள)
குழந்தைகளை அழைத்து வந்து போலியோ சொட்டு மருந்தினை போட்டுச்சென்றார்கள்.

0 கருத்துகள்: