ஹம்துன் அஷ்ரப்

23 பிப்., 2009

ஆசிரியரா இவர் ???

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், பிப்ரவரி 23, 2009 No comments

நமதூர் பரங்கிப்பேட்டை பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் இரு ஆசிரியர்களிடையே ஏற்பட்ட வாய் தகராறு மோதலில் முடிந்தது அதில் ரவிச்சந்திரன் என்கிற ஆசிரியர் ராஜேந்திரன் என்ற ஆசிரியரால்(?) மிகவும்
கடுமையாக சித்தரவதை செய்யப்பட்டு தாக்கப்படார்.இந்த சம்பவம் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் முன்னிலையில் நடந்ததுதான் கொடுமையிலும்,கொடுமை. +2, தேர்வு நெருங்கிவரும் நிலையில் மாணவிகள் எதிரில் காட்டுமிராண்டி தனமாய் நடந்துக்கொண்ட அந்த ஆசிரியர் மீண்டும் இதே பள்ளியில் பணியில் அமர்த்தப்படாமல் தகுந்த தண்டனை கொடுக்கப்படவேண்டும்
பெண்கள் பள்ளியில் இதுப்போன்ற சம்பவங்கள் இனி நடைப்பெறாமல் இருக்க
பெண் ஆசிரியர்கள் அதிகளவில் இந்த பள்ளியில் நியமிக்கப்படவேண்டும் ஆண் ஆசிரியர்கள் பள்ளியை விட்டு மாற்றப்படவேண்டும்.நமது இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் இந்த விசயத்தை கவனத்தில் எடுத்துக்கொண்டு பள்ளி மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முன்வரவேண்டும்.

0 கருத்துகள்: