ஹம்துன் அஷ்ரப்

1 மார்., 2009

புத்தக கண்காட்சி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, மார்ச் 01, 2009 No comments

சிதம்பரத்தில் அரிமா சங்கம் சார்பாக 6வது புத்தக கண்காட்சி
துவங்கியது. சிதம்பரம் பஸ் நிலையம் அருகில் உள்ள வாண்டையார் திருமண மண்டபத்தில் அமைக்கபட்டுள்ள இந்த புத்தக திருவிழாவில்
பல் வேறு பதிப்பகங்களின் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கபட்டுள்ளன
வரும் 8ம் தேதி வரை இந்த கண்காட்சி நடைப்பெறும்.
தொடக்கவிழாவில் பேராசிரியை.பர்வீன் சுல்தானா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அண்ணா மலை பல்கலைக்கழக துணைவேந்தர் திரு, ராமநாதன் புத்தக கண் காட்சியை துவக்கிவைத்தார்.

0 கருத்துகள்: