ஹம்துன் அஷ்ரப்

12 மார்., 2009

சிறுபாண்மை இனத்தினர்காக அனைவர்க்கும் கல்வி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், மார்ச் 12, 2009 No comments


கடலூர் மாவட்டத்தில் சிறுபாண்மை இனத்தினர்காக அனைவர்க்கும் கல்வி என்னும் நோக்கத்தில் சிறப்பு மையம் ஒன்று துவக்கப்பட்டது.
நமதூர் பரங்கிபேட்டையில் கடந்த மூன்று வருடங்களாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தனது பணத்தை செலவு செய்து சிறப்பாக இலவச டியூஷன் நடத்தி வந்த நண்பர்கள் பி என் ஒ (friendspno) அமைப்புக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழக அரசு சார்பில் ஊக்கத்தொகையாக ரூபாய் 1000 அவருக்கு வழங்க படும் என்று C.E.O. அவர்கள் கூறினார்.
முதற் கட்டமாக கடலூர் மாவட்ட்ம் பரங்கிபேட்டையில் அரசு அங்கிகார பெற்ற இலவச டியூஷன் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை (sarva shiksha Abiyan (SSA)) என்னும் இந்திய அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு அமைப்பு மேற்பார்வையிடும் என்றும் கூறினார்.இவற்றை S.ராஜராஜன்(chief education officer ) அவர்கள் துவக்கி வைத்தார்.உபயோகப் பொருட்களை பிளாக் ரிசௌர்ஸ் சென்டெர் (block resourse center) என்னும் ஒரு அமைப்பு கொடுத்தது. மேலும் அரசின் பல்வேறு உதவி திட்டங்கள் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
குறிப்பு:அந்த அமைப்பில் உள்ள ஒருவரை ஆசிரியராக நியமித்துள்ளனர்.

நன்றி;கிரஸண்ட்

0 கருத்துகள்: