ஹம்துன் அஷ்ரப்

9 மார்., 2009

மூடப்பட்டிருக்க வேண்டும் டாஷ்மார்க்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், மார்ச் 09, 2009 No comments

நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 10ம் தேதி அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட் டிருக்கும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி வரும் 10ம் தேதி அனைத்து மதுபான கடைகளும், மதுபானம் அருந்தும் இடங்களும் மூடப்பட்டிருக்க வேண் டும். டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் சில் லரை மதுபான கடைகளின் மேற்பார்வையாளர் கள் 10ம் தேதி அனைத்து மதுபான கடைகளும், மது அருந்தும் இடங்களும் திறக்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதனை மீறி கடை திறந்து வைத்திருந் தால் கடை மேற்பார்வையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நன்றி;
மைபிஎன் ஒ.காம்

0 கருத்துகள்: