ஹம்துன் அஷ்ரப்

10 மார்., 2009

மாறிவரும் வானிலை

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், மார்ச் 10, 2009 No comments


மாறிவரும் வானிலை பரங்கிப்பேட்டையில் குளுமையை ஏற்படுத்த, ரியாதிலோ கடும் மணற்புயல். வாகனத்தில் செல்பவர்களுக்கு எதிரே உள்ளது/வருவது தெரியாத அளவுக்குகடும் மணற்காற்று வீசுகிறது.வெளியே தலைகாட்ட முடியவில்லை.இதனால் சில, பல விமான சேவைகளும் விலக்கப்படலாம் என்று தெரிகிறது.இந்த மணற்புயலைப் போல கடந்த வருடங்களில் கண்டதில்லை என்று ரியாத் வாழ் தமிழர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
நன்றி;
செய்தி
mypno.blogspot

0 கருத்துகள்: