ஹம்துன் அஷ்ரப்

9 மார்., 2009

மழையும்-மனசும்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், மார்ச் 09, 2009 No comments


கடந்த சில தினங்களாக மக்களை வாட்டி வதைத்த வெயில் இன்று காணாமல்போக, காலைமுதல் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டது குளிர்ந்த காற்றும் அடிக்கதொடங்கியது. பகலில் தூறலாக மக்களை நனைத்த மழை பிற்பகலில் சற்றே வேகம்காட்டினாலும் , மழையை ரசிக்கும் மூடில் மக்கள் இல்லை
காரணம்;
சுமார் மூன்று மணியளவில் கச்சேரித்தெருவில் குழந்தை ஓன்று கிணற்றில் விழுந்ததாக எழுந்த வதந்தியும், அதனையடுத்து அதிகளவில் பயணிகளை ஏற்றிவந்த டெம்போ கவிழ்ந்ததும் தான்.

0 கருத்துகள்: