ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

28 ஏப்., 2011

இறப்புச் செய்தி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், ஏப்ரல் 28, 2011 No comments

ஹக்கா சாஹிப் தர்கா தெருவில், மர்ஹூம் அப்துல் அஜீஸ் அவர்களின் மகனாரும், அன்சாரி அவர்களின் சம்மந்தியும் ஹஸன் அலி அவர்களின் மாமனாரும், ஹுஸைன், சதாம் ஆகியோர்களின் தகப்பனாருமான "குடைக்கார பாய்" என்கிற A.ஷர்புதீன் அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் ஹக்கா சாஹிப் தர்கா அடக்கஸ்தலத்தில். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூ [...]

26 ஏப்., 2011

பரங்கிப்பேட்டை மீனவ கிராமங்களுக்கிடையே மோதல்...!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், ஏப்ரல் 26, 2011 No comments

பரங்கிப்பேட்டை: சிதம்பரம் அருகே, வெளியூர் மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை வாங்க எதிர்ப்பு தெரிவித்ததால், மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், 6 மினி வேன்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பதட்டத்தால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மற்றும் பரங்கிப்பேட்டை கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், கடலில் பிடித்து வரும் மீன்களை சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் முகத்துவாரம் பகுதிக்கு கொண்டு வந்து [...]

வீடு தேடி வரும் மருத்துவ உதவி...!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், ஏப்ரல் 26, 2011 No comments

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை இஸ்லாமிய நல் வாழ்வு சங்கம், சிங்கை நிதியுதவி மற்றும் ஆலோசனை கொண்டு பெறப்பட்ட இரத்த அழுத்த பரிசோதனை கருவி மற்றும் இரத்த சர்க்கரையளவு காணும் கருவி இவைகளை பரங்கிப்பேட்டை பொது மக்களின் மருத்துவத்திற்காக இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தால் நியமிக்கப்பட்டு கடந்த மாதம் முதல் பணியிலிருக்கும் செவிலியர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டு அவைகளை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நோயாளிகளின் [...]

22 ஏப்., 2011

பரங்கிப்பேட்டை கடல் பகுதியில் மத்திமீன் அதிகரிப்பு...!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, ஏப்ரல் 22, 2011 No comments

தமிழகத்தில் தற்போது மீன்பிடி தடைக்காலம் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் லாஞ்சில் சென்று மீன் பிடிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் சிறிய படகில் மீனவர்கள் கடலோரம் மீன்களை பிடிப்பது வழக்கம்.இந்நிலையில் வியாழக்கிழமை பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மையம் அருகே உள்ள பகுதியில் மத்திமீன் வருகை அதிமாகி தென்பட்டதால் மீனவர்கள் படகில் சென்று பிடித்தனர். அப்பகுதி மீனவர்கள் [...]

கிரிக்கெட் விளையாடிய போது தலையில் அடிபட்டு மாணவர் சாவு...!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, ஏப்ரல் 22, 2011 No comments

பரங்கிப்பேட்டை கீரைக்காரத் தெருவைச் சேர்ந்த சங்கரின் மகன் ராம்குமார் (18). இவர் அப்பகுதியில் உள்ள நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய போது கடந்த ஏப்ரல் 15-ம் தேதி கீழே விழுந்ததில் ராம்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த [...]

18 ஏப்., 2011

VOLLEY BALL போட்டி : முதல் பரிசை வெண்றது பாண்டிச்சேரி பாரதி அணி..!

Posted by Suhail Ibnu Abu Rayyaan On திங்கள், ஏப்ரல் 18, 2011 No comments

LLபரங்கிப்பேட்டை :  வாத்தியாப்பள்ளி வாலிபால் கிளப் (V.P.V.C) , மற்றும் BIG STREET இணைந்து நடத்திய "நான்காம் ஆண்டு மாபெரும் கைப்பந்தாட்ட" (வாலிபால்) போட்டி கடந்த 16 மற்றும 17.04.2011 ஆகிய  இரு தினங்களாக பகல் இரவு ஆட்டமாக நடைப்பெற்று வந்தது. நேற்று (17.04.2011) இரவு நடந்த பரபரப்பான இறுதி போட்டியில் பாண்டிசேரி பாரதி ஆணியும் Vs பரங்கிப்பேட்டை V.P.V.C. வாலிபால் [...]

17 ஏப்., 2011

பரங்கிப்பேட்டையில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி...!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, ஏப்ரல் 17, 2011 No comments

வாத்தியாப்பள்ளி வாலிபால் கிளப் (V P V C) , மற்றும் BIG STREET இனைந்து நடத்தும் மாவட்ட அளவிலான கைப்பந்து (வாலிபால்) போட்டி, ஏப்ரல் 16 மற்றும் 17ல் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. மொத்தம் 30 அணிகள் கலந்து கொள்ளும் இந்த போட்டியில் நேற்று தகுதி சுற்று ஆட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டன, அதனை தொடர்ந்து இன்று கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடைபெறும். இதில் பல மாநில முன்னனி விளயாட்டு வீரர்கள் [...]

16 ஏப்., 2011

சி.முட்லூர் அரசு கல்லூரியில் துனை ரானுவம் பாதுகாப்பு...!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, ஏப்ரல் 16, 2011 No comments

சிதம்பரம் : சிதம்பரம், புவனகிரி மற்றும் காட்டுமன்னார்கோவில் ஆகிய மூன்று தொகுதி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையை சென்னை தேர்தல் ஆணையம் மற்றும் கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலகம் நேரிடையாக கண்காணிக்க "வெப் கேமரா' பொருத்தப்பட்டது. சிதம்பரம் சி.முட்லூர் அரசு கல்லூரியில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய மூன்று தொகுதி ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக [...]

13 ஏப்., 2011

வாக்குபதிவில் பெண்கள் ஆர்வம்...!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், ஏப்ரல் 13, 2011 No comments

பரங்கிப்பேட்டை: இன்று காலை சரியாக 8 மணிக்கு துவங்கிய வாக்குபதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. ஆண்களைவிட பெண்கள் அதிகம் ஆர்வத்துடன் தமது வாக்குபதிவினை செலுத்துகின்றனர். வெயிலையும் பொருட்படுத்தாது, நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போடுகின்றனர். பகல் 12.30 மணி நிலவரப்படி, 27 சதவீதம் வாக்குகள் பரங்கிப்பேட்டையில் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   வாக்கப் பதிவினையொட்டி, பரங்கிப்பேட்டையில் [...]

துவங்கியது வாக்குப் பதிவு...!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், ஏப்ரல் 13, 2011 No comments

பரங்கிப்பேட்டை: சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 8 மணிக்கு பலத்தப் பாதுகாப்புடன் துவங்கியது. பரங்கிப்பேட்டை அரசு மகளிர் பள்ளி, கும்மத்துபள்ளி, சலங்குகாரத்தெரு அரசினர் ஆரம்ப பள்ளி உட்பட கரிகுப்பம், சேவாமந்திர் பள்ளிகளில் அமையப்பெற்றுள்ள வாக்குச் சாவடிகளில் விறுவிறு வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. காலை நிலவரப்படி, பெண்கள் அதிக ஆர்வத்துடன் அவர்களுக்கான தனி வரிசையில் நின்று வாக்கு பதிவை [...]

12 ஏப்., 2011

பேரூராட்சி அலுவலகம் முன் சாலை மறியல்....!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், ஏப்ரல் 12, 2011 No comments

பரங்கிப்பேட்டையில் குடிநீர் கேட்டு, காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில், மின் பற்றாக்குறை காரணமாக, கடந்த 20 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த கொடிமரத் தெரு, ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்த பெண்கள், நேற்று காலை காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகம் முன், மெயின்ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த, [...]

11 ஏப்., 2011

ATM வசதி தேவை: பரங்கிப்பேட்டை தி.மு.க. கோரிக்கை...!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், ஏப்ரல் 11, 2011 No comments

பரங்கிப்பேட்டை இந்தியன் வங்கியில் A.T.M., வசதி செய்து தர தி.மு.க., இளைஞரணி கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து பரங்கிப்பேட்டை தி.மு.க., நகர இளைஞரணி அமைப்பாளர் முனவர் உசேன், சென்னை இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள மனுவில் பரங்கிப்பேட்டையில் இந்தியன் வங்கியில் ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். வங்கியில் A.T.M., வசதியில்லாததால் தங்கள் வங்கி வாடிக்கையாளர்கள் பிற வங்கிகளின் A.T.M,ற்கு [...]

இறப்புச் செய்தி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், ஏப்ரல் 11, 2011 No comments

வாத்திய பள்ளி தெருவில், மர்ஹூம். ஜைனுல்லாபுதுதீன் தாதா சாஹிப் அவர்களின் மகனாரும், மர்ஹூம். ஹசனா மரைக்காயர் அவர்களின் மருமகனாரும் , K. முஹம்மது கவுஸ், M. முஹம்மது நைய்னா, O.A.W. பாவாஜான் இவர்களின் மாமனாரும் K. நாசர் உசேன் அவர்களின் தகப்பனாரும் மர்ஹூம். அப்துல் ரஹீம் சாஹிப், மர்ஹூம். அப்துல் மாலிக் சாஹிப், Z. அப்துல் அலீம் மற்றும் Z. ஹபிபுல்லாஹ் இவர்களின் சகோதரருமான   Z. கபீர் கான் சாஹிப்  அவர்கள் மர்ஹுமாகிவிட்டார்கள்.நேற்று காலை 10:00 மணிக்கு மீராப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.. [...]

பாலகிருஷ்ணனுக்கு வாக்கு சேகரிக்கும் ம.ம.க.!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், ஏப்ரல் 11, 2011 No comments

 பரங்கிப்பேட்டை: அ.தி.மு.க. கூட்டணியின் சிதம்பரம் சட்டமன்ற தொகுதியின் மா.கம்யூ வேட்பாளர் பாலகிருஷ்ணனுக்கு ஆதரவாக பரங்கிப்பேட்டை நகர மனித நேய மக்கள் கட்சியினர் வாக்கு சேகரித்தனர்.  மா.கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் பரங்கிப்பேட்டை நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, மனிதநேய மக்கள் கட்சி நகரத் தலைவர் ஜாகிர் ஹூசைன், நகர செயலாளர் நூருல் பிலாலுதின், த.மு.மு.க. செயலாளர் ஹசன் அலி, பொருளாளர் [...]

10 ஏப்., 2011

இறப்புச் செய்தி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, ஏப்ரல் 10, 2011 No comments

வாத்திய பள்ளி தெருவில், மர்ஹூம். ஜைனுல்லாபுதுதீன் தாதா சாஹிப் அவர்களின் மகனாரும், மர்ஹூம். ஹசனா மரைக்காயர் அவர்களின் மருமகனாரும் K. முஹம்மது கவுஸ், M. முஹம்மது நைய்னா, O.A.W. பாவாஜான் இவர்களின் மாமனாரும் K. நாசர் உசேன் அவர்களின் தகப்பனாரும் மர்ஹூம். அப்துல் ரஹீம் சாஹிப், மர்ஹூம். அப்துல் மாலிக் சாஹிப், Z. அப்துல் அலீம் மற்றும் Z. ஹபிபுல்லாஹ் இவர்களின் சகோதரருமான Z. கபீர் கான் சாஹிப் அவர்கள் மர்ஹுமாகிவிட்டார்கள்.  இன்றுகாலை 10 மனியளவில் மீராப்பள்ளியில் நல்லடக்கம்செய்யப்பட்டது. இன்னா [...]

அ.தி.மு.க. தேர்தல் பிரசார பொதுக் கூட்டம்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, ஏப்ரல் 10, 2011 No comments

புவனகிரியில் அ.தி.மு.க., கூட்டணி சார்பில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடந்தது.புவனகிரி தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் செல்வி ராமஜெயத்தை ஆதரித்து தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. அ.தி.மு.க., தலைமைக்கழக பேச்சாளர் கோபி காளிதாஸ் பேசினார்.கூட்டத்தில் அ.தி.மு.க., கடலூர் மேற்கு மாவட்டச் செயலர் அருண்மொழித்தேவன், இணைச் செயலர் செஞ்சிலட்சுமி, ஒன்றிய செயலர் சிவப்பிரகாசம், மாவட்ட மாணவரணி செயலர் உமாமகேஸ்வரன், நகர செயலர் செல்வகுமார், அவைத் தலைவர் கனகராஜ், தே.மு.தி.க., நிர்வாகிகள் ராஜா, மணிகண்டன், மா.கம்யூ., [...]

5 ஏப்., 2011

இறப்புச் செய்தி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், ஏப்ரல் 05, 2011 No comments

பரங்கிப்பேட்டை: இரட்டை கிணற்றுச் சந்து, மர்ஹூம் அலி முஹம்மது கவுஸ் மரைக்காயர் அவர்களின் மகளாரும், மர்ஹூம் ஜெய்னுல்லாபுதீன் தாதா சாஹிப் அவர்களின் மருமகளாரும், மர்ஹூம் அப்துல் ரஹீம் சாஹிப் அவர்களின் மனைவியும், A.M.G. நகுதா மரைக்காயர் அவர்களின் சகோதரியும், A. கலீல் அஹமது, A. லியாகத் அலி இவர்களுடைய தாயாரும், T. செய்யது உமர், A.ஜெய்னுல்லாபுதீன், M.H. கபீர் அஹமது மதனி B. தமீமுல் அன்சாரிஇ இவர்களின் மாமியாருமான கைருன்னிஸா மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை காலை 10 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில். [...]

4 ஏப்., 2011

டுவீட்டர் பயன்படுத்தியவர் மரணம்...!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், ஏப்ரல் 04, 2011 No comments

உலகம் முழுவதும் புகழ்பெற்ற இணையத் தளமான டுவீட்டரை பயன்படுத்திய  இங்கிலாந்தைச் சேர்ந்த 104 வயது பெண் காலமானார். இதனை அந்த இணையத் தளமே செய்தி வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தின் பிராட்போர்டு மாகாணத்தை சேர்ந்தவர் லிவிபியான் (104) இவர் டுவீட்டர் இணையதளத்தில் உறுப்பினராக சேர்ந்து ஏராளமானவர்களை நண்பர்களாக்கினார்.  இந்நிலையில் உடல்நலக்குறைவால் அவதியுற்ற லிவிபியான் தூக்கத்தில் உயிர் பிரிந்ததாக [...]

3 ஏப்., 2011

வாண்டையாருக்கு ஆதரவு திரட்டினார் காதர் மெய்தீன்...!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, ஏப்ரல் 03, 2011 No comments

பரங்கிப்பேட்டை: தி.மு.க. கூட்டணில் இடம் பெற்றிருக்கும் மூ.மு.க. வேட்பாளர் சிதம்பரம் வாண்டையார் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு கேட்டு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பாக பேராசிரியர் காதர் மெய்தீன் ஆதரவு திரட்டினார். பி.முட்லூரில் வாண்டையாருக்கு ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்தபோது பரங்கிப்பேட்டையில் முஸ்லீம் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் இதில் பங்கேற்றனர். பி.முட்லூரில் [...]

1 ஏப்., 2011

பரங்கிப்பேட்டையில் பாலகிருஷ்ணன் வாக்கு சேகரிப்பு

Posted by ஹம்துன் அப்பாஸ் On வெள்ளி, ஏப்ரல் 01, 2011 No comments

அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான அணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பாலகிருஷ்ணன், இன்று காலை முதல் பரங்கிப்பேட்டை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். திறந்த ஜீப்பில் வீதி விதியாக வலம் வந்த அவர், ஜூம்ஆ தொழுகைக்கு பின்னர் முஸ்லிம் மக்களிடம் மீராப்பள்ளி வாயிலில் வாக்கு சேகரித்தார்.இந்நிகழ்ச்சியில் நகர கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் சிதம்பரம் மூசா, சாஹுல், வல்லரசு, அப்துல் [...]

Pages 261234 »