ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

28 பிப்., 2009

குறைகிறது கட்டணங்கள்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, பிப்ரவரி 28, 2009 No comments

மார்ச் 1-ஆம் தேதி முதல் பி.எஸ். என்.எல். நிறுவனம் லேண்ட்லைன் மற்றும் வில் போன்களின் கட்டணத்தை நிமிடத்துக்கு 33 காசுகளாகவும், எஸ்.டி.டி. கட்டணத்தை நிமிடத்துக்கு 50 காசுகளாகவும் குறைக்கிறது.இத்தகவலை மாநிலங்களவையில் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை இணை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா தெரிவித்தார்.இந்தியா கோல்டன் 50 என்ற புதிய திட்டம் மூலம் பிரீபெய்டு மொபைல் சந்தாதாரர்களுக்கு எஸ்.டி.டி. [...]

27 பிப்., 2009

தயக்கம் ஏன்! எழுதப் பழகுங்கள்!!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, பிப்ரவரி 27, 2009 No comments

இஸ்லாத்திற்கு எதிராக பனிப்போர் நடந்துக்கொண்டிருக்கிறது. மேற்கத்தியர்களும் மற்றும் அறிவுஜீவியாக தன்னைக் காட்டிக் கொள்பவர்களும் இஸ்லாத்திற்கெதிராக நடத்தும் எழுத்து மற்றும் கருத்துப்போரை பார்க்கும்போது அந்த பனிப்போர் உச்சத்தை அடைந்துவிட்டதோ என்று எண்ண தோன்றுகிறது.அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பவர்களையும் செய்தி படிப்பவர்களையும் இந்த மீடியா முஸ்லிம்கள் தீவிரவாதிகள்தான் என நம்ப வைத்திருக்கிறது. எறும்பு [...]

26 பிப்., 2009

ஆர்ப்பாட்டம்...இது...ஆர்ப்பாட்டம்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், பிப்ரவரி 26, 2009 No comments

பரங்கிப்பேட்டை பெண்கள் அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற ஒழுக்க சீர்கேடுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பாக கண்டண ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.நகர செயலாளர் G.வல்லரசன் தலைமை தாங்கினார்,கடலூர் மாவட்ட செயலாளர் திரு,T.மணி வாசகம் கண்டண உரையாற்றினார்.நகர செயலாளர் பேசுகையில், ஆசிரியர்களை மாணவர்கள் மாதா பிதா குரு தெய்வம் எனசொல்வார்கள் ஆனால் அந்த ஆசிரியர்களோ, மாணவிகள் முன்னால் அருவறுக்கதக்க முறையில் சண்டையிட்டுள்ளார்கள். [...]

ஊழல்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், பிப்ரவரி 26, 2009 No comments

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராமுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ. 2 இலட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி மகேஷ்வரி இந்த தீர்ப்பை அளித்தார். பின்னர் 50 ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகை அளித்ததைத் தொடர்ந்து அவர் பிணையில் விடுவிக்கப் பட்டார்.150 பக்கங்கள் கொண்டிருந்த இந்த வழக்கின் தீரப்பை வாசித்த நீதிபதி மகேஷ்வரி, [...]

23 பிப்., 2009

ஆசிரியரா இவர் ???

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், பிப்ரவரி 23, 2009 No comments

நமதூர் பரங்கிப்பேட்டை பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் இரு ஆசிரியர்களிடையே ஏற்பட்ட வாய் தகராறு மோதலில் முடிந்தது அதில் ரவிச்சந்திரன் என்கிற ஆசிரியர் ராஜேந்திரன் என்ற ஆசிரியரால்(?) மிகவும்கடுமையாக சித்தரவதை செய்யப்பட்டு தாக்கப்படார்.இந்த சம்பவம் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் முன்னிலையில் நடந்ததுதான் கொடுமையிலும்,கொடுமை. +2, தேர்வு நெருங்கிவரும் நிலையில் மாணவிகள் எதிரில் காட்டுமிராண்டி தனமாய் நடந்துக்கொண்ட [...]

22 பிப்., 2009

பதவியேற்ப்பு

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, பிப்ரவரி 22, 2009 No comments

இன்று காலை 10.30,மணியளவில் ஜாமியா மஸ்ஜித் மீராப்பள்ளியில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பதவியேற்பு விழா நடைப்பெற்றதுவிழாவில் ஜனாப்,B.ஹமீது கெளஸ் அவர்கள் முன்னிலை வகித்தார். ஜனாப், கலிமா,K.ஷேக் அப்துல் காதர்(நவாப்ஜான் நானா) தலமையேற்க்க, ஹாஜி,அப்துல் சமது ராஷதி கிராத் ஓதினார்.ஜமாத் சார்பாக அமைக்கப்பட்ட தேர்தல் குழு தலைவர் ஜனாப்,ஹாஜி.Y. அஜிஸ் மியான் அவர்கள் தலைவருக்கு பதவிபிரமாணம் செய்துவைத்தார்.தலைவர் [...]

21 பிப்., 2009

மாற்றம்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, பிப்ரவரி 21, 2009 No comments

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஆய்வாளர்கள்,மற்றும் துனை ஆய்வாளர்கள் வரும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு மாற்றப்பட்டனர்.நமதூர் பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த துனை ஆய்வாளர் திரு,மதிவாணன். ரெட்டிச்சாவடிக்கு மாற்றப்பட்டார்,இவருக்கு பதிலாக குமராட்சியில் பணிபுரிந்த திரு,செல்வராஜ் பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிய உள்ளார்.மேலும் திருப்பாதிரிபுலியுரில் [...]

விடிவு காலம் பிறக்குமோ?

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, பிப்ரவரி 21, 2009 1 comment

நீங்கள் புகைப்படத்தில் பார்ப்பது பரங்கிப்பேட்டை பேருராட்சியில் ஆறாவது வார்டில் இருக்கும் காஜியார் தெரு. இந்த தெரு நீண்ட நாட்களாக கவனிக்கப்படாமல் ரோடுகள் மிகவும் மோசமானநிலையில் இருக்கிறது. இரு சக்கரவாகணங்களில் செல்பவர்கள் முதற்கொண்டு, ரோட்டில் நடந்து செல்பவர்கள் வரை அனைவருக்கும் இந்த ரோடு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது.மழைக்காலங்களில் இந்த ரோட்டில் குளம் ஒன்று உருவாகிவிடும்.பரங்கிபேட்டையில் பல்வேறு [...]

போட்டாச்சு ரோடு

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, பிப்ரவரி 21, 2009 No comments

பல மாதங்களாக கவனிக்கப்படாமல் இருந்து வந்த வாத்தியாப்பள்ளி ரோடு சமிபத்தில் நெடுஞ்சாலைதுறையால் கவனிக்கப்பட்டு ரோடுபோடும் பணிநடைப்பெற்றுவருகிறது.இன்னும் ஒரிரு தினங்களில் இப்பணி நிறைவடையும் போல் தெரிகிறது. [...]

20 பிப்., 2009

நன்றி அறிவிப்பு....

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, பிப்ரவரி 20, 2009 No comments

சமீபத்தில் நடைப்பெற்ற இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட இரு வேட்பாளர்களும் தமக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு தங்களுது நன்றியை தெரிவித்துக்கொண்டனர். [...]

பதவியேற்ப்பு...

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, பிப்ரவரி 20, 2009 No comments

சமிபத்தில் நடைப்பெற்ற பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பதவிக்கான தேர்தலில் வெற்றிப்பெற்ற ஜனாப்.M .S.முஹம்மது யூனுஸ் அவர்கள் வருகிற 22,ம் தேதி மிகவும் எளிமையாக தனது பதவியை ஏற்றுக்கொள்கிறார். இதன் பிறகு ஓரிருவாரங்களில் தனது நிர்வாககமிட்டியைஅமைத்துக்கொள்வார் என தெரியவருகிறது .இவர் மூன்று முறை தலைவர் பதவிக்கு ஊர் பொதுமக்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இந்த தடவை தேர்தல் நடத்தி அதன் [...]

முதன் முதலாக

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, பிப்ரவரி 20, 2009 No comments

முதன் முதலாக ஒரு பெண் அமைச்சரை நியமித்து சவூதி அரேபிய அரசு வரலாறு படைத்துள்ளது. நூரா பின்த் அப்துல்லாஹ் அல்-ஃபாயிஸ் என்ற பெண்மணி, கல்வித்துறையில் பெண்கள் விவகாரத்திற்கான துணை அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார். "இந்த நியமனம் எனக்கு மட்டுமல்லாது சவூதிப் பெண்கள் அனைவருக்குமே பெருமை சேர்ப்பதாக இருக்கிறது. திறன் மிகுந்த செயற்குழுவின் உதவியுடன் சவால்களைச் சந்திக்கவும் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தவும் [...]

19 பிப்., 2009

இந்தவார சந்தை

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், பிப்ரவரி 19, 2009 No comments

இந்தவாரம் சந்தையில் விலை சென்ற வாரம் போன்றுதான் காணப்பட்டதுதக்காளி ரூ, 6.00பல்லாரி ரூ, ௧௫கோஸ் ரூ6.00இஞ்சி ரூ, 60.00வெண்டைகா ரூ, 10.00பூண்டு (சிறியது) ரூ,12.00பூண்டு (பெரியது) ரூ,15.00 அவரைகாய் ரூ, 20.00புளி ரூ,35.00கொத்தவரங்காய் ரூ20.00உருளைகிழங்கு ரூ, 8.00 சட்டி கருனை ரூ, 10. 00சின்ன கருனை ரூ16.00சின்னவெங்காயம் [...]

18 பிப்., 2009

இறப்புச் செய்தி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், பிப்ரவரி 18, 2009 No comments

ரேவ் மெயின் ரோடு தோனித்துறை மர்ஹூம்.முஹம்மது கெளஸ் அவர்களின் மனைவியும்,மர்ஹூம். இப்றாஹிம் மரைக்காயர் அவர்களின் தாயாரும், ஜனாப். Y.அஜிஸ்மியான்(முன்னால் தாசில்தார்)அவர்களின் மாமியாரும், யூசுப் அலி,முஹம்மது கெளஸ், இவர்களின் பாட்டியாருமாகிய செய்யது பீவி அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள் இன்ஷா அல்லா இவர்களின் நல்லடக்கம் இன்று மாலை 4.00,மணிக்கு மீராப்பள்ளியில். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூ [...]

17 பிப்., 2009

எஸ்.எம். அப்துல் மஜீத்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், பிப்ரவரி 17, 2009 No comments

முன்னாள் தமிழக அமைச்சர் கடையநல்லூர் எஸ்.எம். அப்துல் மஜீத் நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 85. அவரது ஜனாஸா திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் நைனா முஹம்மது குத்பா பள்ளியில் தொழுகை நடைபெற்று தாருஸ்ஸலாம் வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நல்லடக்க நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் டி.பி.எம். மொய்தீன்கான், சட்டமன்ற உறுப்பினர்கள் பீட்டர் அல்போன்ஸ், வேல்துரை, மாவட்ட ஆட்சித் தலைவர் கோ. பிர காஷ், நகராட்சித் தலைவர் எஸ்.ஏ.ஏம். இப்ராஹீம், உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட னர். முன்னாள் [...]

16 பிப்., 2009

ஓட்டு போடுறாங்கோ

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், பிப்ரவரி 16, 2009 No comments

இரு வேட்பாளர்களும் தமது ஓட்டினை பதிவுசெய்யும் காட்சி ஜமாத் தேர் [...]

15 பிப்., 2009

வெற்றி கனியை பறித்தார்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, பிப்ரவரி 15, 2009 No comments

வெற்றி கனியை பறித்தார் தற்போதைய தலைவர் யூனுஸ் நானாபதிவான ஓட்டுக்கள்; 1966யூனுஸ் நானா வாங்கியவை; 1263நூர் முஹம்மது வாங்கியவை; 686செல்லாதவை; [...]

இதுவே முதல் முறை

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, பிப்ரவரி 15, 2009 No comments

பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான "தேர்தல்" இன்று காலை சரியாக எட்டு மணியளவில் ஷாதி மஹாலில் நடைப்பெற்றது.பொதுமக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். தனது ஜமாத்திற்கான தலைவரை தேர்ந்துயெடுப்பதற்க்காக வயதான பெரியவர்களும், உடல் ஊனமுற்ற சகோதரர்களும் தனது உடல்நிலையை பொருட்படுத்தாமல் வாக்களிக்க வந்தது மிகவும் ஆச்சரியமாக இருந்ததுஇளைஞர் சமுதாயமும் மிக ஆர்வத்துடன் வாக்களிக்க வாக்குசாவடியில் குவிந்தனர்.சில சலசலப்புக்கள்(கள்ள ஓட்டு பிரச்சினை) எழுந்தாலும் அவைகள் [...]

தேர்தல் களம்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, பிப்ரவரி 15, 2009 No comments

ஜமாத் தேர் [...]

தேர்தல் களம் -2

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, பிப்ரவரி 15, 2009 No comments

தேர்தல் களம் [...]

13 பிப்., 2009

ஓட்டு வேட்டை

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, பிப்ரவரி 13, 2009 No comments

இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் தேர்தல் வரும் பிப்ரவரி 15ம் தேதி நடைப்பெற இருக்கின்றநிலையில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் இரு வேட்பாளர்களும் , தாம் பதவியில் இருந்தபோது செய்த சாதனைகளையும் .தற்போது வெற்றிப்பெற்று தலைவர் பதவிக்கு வந்தால் செய்யப்போகும் பணிகளையும் பட்டியல்லிட்டு நோட்டீஸ் அடித்து வாக்காளர்களிடம் கொடுத்து வாக்கு சேகரித்து வருகிறார்கள்.பரங்கிப்பேட்டை முஸ்லிம் சமுதாயத்தை பொருத்தவரையில் இந்த [...]

12 பிப்., 2009

கவிதை

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், பிப்ரவரி 12, 2009 No comments

துளிர்க்கின்ற எதுகண்டும் துலங்கும் உள்ளம் களிக்கின்ற மனதுக்கே கவிதை வெள்ளம் அளிக்கின்ற குணமிருக்கும் அதனால் 'தரு'வாம் வளர்க்கின்ற எவருள்ளும் வாசம் மிகவாம்! மகிழ்வின் உணர்வை மனதில் சுவையாய் நிகழ்த்தும் இயற்கையின் நெஞ்சம்-திகழுற ஆயிரம் காவியம் ஆங்கே தமக்குள்ளே தூயமொழி பேசும் துளிர். இப்இப்னு ஹம்துன் னு ஹம்துன்நன்றி :வார்ப [...]

காய்-கனி சந்தைநிலவரம்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், பிப்ரவரி 12, 2009 1 comment

பரங்கிப்பேட்டை மாநகரில் வியாழன் தோறும் கூடும் வாரசந்தையில் இந்த வாரம் காய்கறி மற்றும் கனி வகைகளின் விலை வீழ்ச்சியடைந்து காணப்பட்டது தங்கத்துக்கு நிகராய் விற்க்கப்பட்ட "தக்காளி" தகரத்துக்கு நிகராய் மிகவும் விலை குறைந்து விற்க்கப்பட்டதுஅதுப்பற்றிய விலை விபரம்கிலோ விலையில்.பல்லாரி, ரூ.17சின்ன வெங்காயம்.ரூ20தக்காளி ரூ, 5உருளை ,ரூ.10கத்திரிகாய், ரூ,15இஞ்சி, ரூ,44பூண்டு, ரூ, 15கோஷ், ரூ.10அவரை ,ரூ,20பச்சை [...]

8 பிப்., 2009

6 வயதுக் குழந்தையின் காதுகளைப்பிடித்து உயரத்தூக்கி...

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, பிப்ரவரி 08, 2009 No comments

தலித் இனக் குழந்தையொன்றை பொலிஸார் தாக்கி சித்திரவதை செய்த காட்சி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டதையடுத்து உத்தரபிதேச மாநிலம் முழுவதும் அச்சம்பவத்துக்கு பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா,உத்தரப் பிரதேச மாநிலம் எடாவா, ஜஸ்வந்த்பூரில் உள்ள லோகமண்டி எனும் வணிகச் சந்தையில் கடந்த திங்கட்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.தன்னிடம் வைத்திருந்த 280 ரூபா பணத்தை சந்தைக்கு வந்திருந்த தலித் இனத்தைச் [...]

4 பிப்., 2009

கடையடைப்பு

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், பிப்ரவரி 04, 2009 No comments

இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்தும்,போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடைப்பெற்றது.தமிழர் பாதுகாப்பு கூட்டமைப்பு மற்றும் சில அரசியல்கட்சிகளால்முழு அடைப்புக்கு அழைப்புவிடப்பட்டிருந்ததுஇதனையடுத்து நமதூர் பரங்கிப்பேட்டையில் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன எப்போதும் பரபரபாக காட்சியளிக்கும் சஞ்சீவிராயர் கோவில் கடைத்தெரு மக்கள் நடமாற்றம் அதிகமின்றி வெறிச்சோடிகாணப்பட்டது.அத்தியாவசிய தேவைகளான மருந்தகங்கள் வழக்கம்போல் திறந்திருந்தன"டீ" கடைகள் அனைத்தும் அடைக்கபட்டிருந்ததால் [...]

மனிதநேய மக்கள் கட்சி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், பிப்ரவரி 04, 2009 1 comment

அரசியலில் பங்கு பெறுவதற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தன் ஆதரவில் மனிதநேய மக்கள் கட்சி என்கிற புதியகட்சியை பிப்ரவரி 7ம் தேதி துவக்குகிறது. இதற்கான துவக்கவிழா தாம்பரத்தில் நடக்கிறது.இதுகுறித்து தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா நிருபரிடம் கூறுகையில்,தமுமுக ஆதரவுடன் மனிதநேய மக்கள் கட்சியின் துவக்க விழா மாநாடு 7ம் தேதி தாம்பரத்தில் நடக்கிறது. இக்கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக செயல்பட இருக்கிறது. துவக்க விழா மாநாட்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் [...]

3 பிப்., 2009

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், பிப்ரவரி 03, 2009 No comments

உலகின் வயதான பெண்மணி 115 ஆவது வயதில் மரணம்உலகிலேயே உயிர் வாழும் அதி வயதானவர் என்ற பெருமையைப் பெற்ற போர்த்துக்கல்லைச் சேர்ந்த மரியா டி ஜீஸஸ் என்ற பெண்மணி, தனது 115 ஆவது வயதில் மரணமானார். கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி எட்னா பார்க்கர் இறந்த பின், உலகிலேயே உயிர் வாழும் அதி வயதானவர் என்ற பெருமையை மரியா பெற்றார்.தற்போது அமெரிக்கரான ஜெர்ட்ரூட் பெய்னெஸே உலகில் அதி வயதான நபராக திகழுகிறார். இவர் 1894 ஆம் [...]

2 பிப்., 2009

வெல்வது யார்?

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், பிப்ரவரி 02, 2009 No comments

பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தனது அடுத்த தலைவருக்கான தேர்தலை நோக்கிய நிலையில்,புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வேட்பு மனுக்கள் இன்று தேர்தல் குழுவினரால் பெறப்பட்டன இதனையடுத்து தலைவர் பதவிக்காக தற்போதைய தலைவர் ஜனாப். ஹாஜி M.S. முஹம்மது யூனுஸ் அவர்களும், முன்னால் தலைவர் ஹாஜி Dr.S.நூர் முஹம்மது அவர்களும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.மூன்றாவதாக மதியம் 3 மணி அளவில் கா.மு கவுஸ் அவரது ஆதரவாளர்களுடன் [...]

1 பிப்., 2009

போலியோ சொட்டு மருந்து

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, பிப்ரவரி 01, 2009 No comments

தமிழகமுழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைப்பெற்றதுகடலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு இடங்களில் இதற்கென மையங்கள் அமைக்கப்பட்டிருந்தனபரங்கிப்பேட்டையில் கும்மத்துப்பள்ளி,ஓரியண்டல் பள்ளி மற்றும் பல இடங்களில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் காலை எட்டு மணி முதல் மாலை ஐந்து மணிவரை சொட்டுமருந்து போடும் பணி நடைப்பெற்றதுஇந்த முகாம்களுக்கு பெற்றோர்கள் (ஓன்று முதல் ஐந்து வயது [...]

சொல்லாமல் சொல்லியது

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, பிப்ரவரி 01, 2009 No comments

சமூக ஒற்றுமைக்கு சிறப்பான உதாரணங்களுள் நமது பரங்கிப்பேட்டையும் ஒன்று. சகோதர மதத்தவர்/இனத்தவர்களுடனான வெளிப்புறத்து ஒற்றுமைகள் மட்டுமின்றி, ஒரே இன/மதத்தவர்களுள் நிலவும் உள்ஒற்றுமையும் கருத்தொருமிப்பும் யாரையும் 'மாஷா அல்லாஹ்' என்று சொல்லவைக்கும்.கடந்த ஜனவரி 18ம்தேதி நடந்த ஊர் ஜமாத் பொதுகுழுவில் கருத்துவேறுபாடு கொண்டிருந்த ஒருசில சகோதரர்களும் இந்த ஒற்றுமை நீரோட்டத்தில் இரண்டற ஒன்றாகக் கலந்து மனம் விட்டுப் பேசியது நெகிழ்ச்சியான உணர்ச்சிப் பெருக்கை ஒவ்வொரு உள்ளத்திலும் ஏற்படுத்தியது.இந்த ஒற்றுமையை [...]

Pages 261234 »