ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

29 ஜன., 2011

வெற்றிகொண்டான் மரணம்

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, ஜனவரி 29, 2011 No comments

திராவிட முன்னேற்றக் கழக நட்சத்திர பேச்சாளர் வெற்றிகொண்டான் இன்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக ‌சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.&nb [...]

புவனகிரி A.T.M. மையத்தில் பணம் திருட்டு

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, ஜனவரி 29, 2011 No comments

புவனகிரியில், A.T.M. மையத்தில் கேமராவை செயலிழக்க செய்து, பணம் எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடலூர் மாவட்டம் புவனகிரி சின்ன தேவாங்கர் தெருவில், லட்சுமி விலாஸ் பாங்க்  A.T.M. மையம், கடந்த சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது. இங்கு இரவு நேர காவலர்கள் இல்லாததால், திறந்த சில நாட்களிலேயே மையத்தின் முன்பக்க கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். நேற்று இரவு ஆதிவராகநத்தத்தை சேர்ந்த வினோத் என்பவர்  A.T.M. மையத்தில் பணம் எடுத்த போது, அவரது கணக்கில் [...]

28 ஜன., 2011

இறப்புச் செய்தி

Posted by ஹம்துன்அஷ்ரப் On வெள்ளி, ஜனவரி 28, 2011 No comments

கவுஸ் பள்ளி தெருவில், மலேஷியா டிராவல்ஸ் நிறுவனரும், அப்துஸ் ஸலாம், அப்துல் குத்தூஸ், அப்துல் லத்தீப், அப்துஸ் ஸமத், அப்துல் அஹத், அப்துல் மாலிக் இவர்களின் தகப்பனாருமாகிய M.A.ரவூப் சாஹிப் அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை மாலை 4 மணிக்கு நல்லடக்கம் ஹக்கா சாஹிப் தர்கா அடக்கஸ்தலத்தில்.       இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவ [...]

பூமி அதிர்ச்சி..?

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, ஜனவரி 28, 2011 No comments

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ளது வேப்பநத்தம் கிராமம். இங்குள்ள பொன்னொளி நகரில் ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் சுமார் 5 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். நேற்று அதிகாலை இந்த கிராம மக்கள் வழக்கம்போல எழுந்து தங்கள் காலைப்பணிகளை தொடங்கினார்கள். காலை 6.15 மணிக்கு அங்கு திடீரென சத்தம் கேட்டது. சத்தம் கேட்ட சில நொடிகளில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டதாக பீதி நிலவியது. வீட்டிற்குள் இருந்த நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகள் வெளியே ஓடிச்சென்று மிரட்சியுடன் காணப்பட்டன. இந்த அதிர்வை உணர்ந்த கிராம மக்கள் அதிர்ச்சி [...]

27 ஜன., 2011

கா.மு.கவுஸின் குடியரசு தின வாழ்த்துக்கள்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், ஜனவரி 27, 2011 1 comment

மனிதநேய இலவசகல்வி போதகர்,மற்றும் நண்பர்கள் கல்வி பணிக்குழு அமைப்பாளர். கா.மு.கவுஸ்,  குடியரசுதின வாழ்த்துக்களை மக்களுக்கு தெரிவித்துக்கொண்டுள்ளா [...]

26 ஜன., 2011

பரங்கிப்பேட்டையில் 62-வது குடியரசுதின விழா

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், ஜனவரி 26, 2011 No comments

பரங்கிப்பேட்டையில் 62-வது குடியரசுதின விழா கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. இன்று காலை 8 மணிக்கு பரங்கிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் அதன் தலைவர் முஹம்மது யூனுஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.  பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளர் புகழேந்தி கொடியேற்றி அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.   அரசு மருத்துவமனை, மின்சார வாரியம், சுங்க அலுவலகம், ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு [...]

சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போம் ; மீனவர் சங்கங்கள் அறிவிப்பு

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், ஜனவரி 26, 2011 No comments

இலங்கையில் போர் முடிவடைந்த பின்பு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் மீதான கடற்படையினரின் தாக்குதல் சம்பவம் இருக்காது என்ற எதிர்பார்ப்புடன் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.ஆனால் இலங்கையில் போர் முடிவடைந்தும் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை விரட்டியடிப்பதும் மீன்களை பறிப்பதும் வலைகளை அறுப்பதும் என தொடர்ச்சியாக பல சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 10 நாட்களில் மட்டும் நாகை மாவட்ட மீனவர்கள் இருவர் துப்பாக்கியால் சுடப்பட்டும், கயிற்றால் கழுத்தை நெரித்தும் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் [...]

24 ஜன., 2011

ஊழல்..

Posted by ஹம்துன்அஷ்ரப் On திங்கள், ஜனவரி 24, 2011 No comments

கடமைகளைக்கருவறுக்க;கறுப்புப் பணம்உருவெடுக்க;பாமரன் கண்ணீர் வடிக்க! ஆகாதக் காரியங்களைஆட்டிப்படைக்க;ஆடாதத் தலையும்அசைந்தாடுமே;ஊழல்கள் கூத்தாடுமே! வளரும் தேசத்தைமுடமாக்கும்;அதிகாரம் வர்க்கம்இசைந்தாடும்;பொதுமக்கள்வசைப்பாடும்! பண முதலைகள்பிரகாசிக்க;ஊழல் பெருச்சாளிகள்பெருத்து நிற்க;பாவப்பட்ட விலங்கினங்கள்பலிக்கடாவாய்;சொல்லிக்காட்ட உதாரணமாய்! நன்றி-யாசர் அரஃபாத் நான் விரித்த வலையில் விழ&nb [...]

18 ஜன., 2011

தமிழகத்தில் முதல் முஸ்லிம் மருத்துவக் கல்லூரி..!

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், ஜனவரி 18, 2011 No comments

நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா - வக்ப் வாரியம் கூட்டு முயற்சியில் தொடங்கப்பட உள்ள மருத்துவ கல்லூரி பற்றிய கடலூர் மாவட்ட ஆலோசனை கூட்டம் நேற்று(17-ஜனவரி-2011) பத்து மணியளவில் சிதம்பரம் M.Y.M. பைசல் மஹாலில் நடைபெற்றது. நீடூரில் நடைபெற்ற முதல் கூட்டத்தை தொடர்ந்து தமிழகத்தின் பல பிரதான ஊர்களில் ஆலோசனைக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. அவ்வகையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட சிதம்பரம் கூட்டத்தில் வக்ப் வாரியத் தலைவர் [...]

பிச்சாவரத்தில் காணும் பொங்கல்: படகு சவாரி

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், ஜனவரி 18, 2011 No comments

பரங்கிப்பேட்டையை அடுத்த பிச்சாவரத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு படகு சவாரிக்கு சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1.26 லட்சம் ரூபாய் படகு சவாரியில் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் சுற்றுலா மையம் 3,000 ஏக்கர் பரப்பளவில் கடலுக்கும் ஆற்றுக்கும் இடையில் சதுப்பு நிலத்தாவரங்களால் சூழப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள வனங்களைப் பாதுகாக்க [...]

17 ஜன., 2011

இறப்புச் செய்தி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், ஜனவரி 17, 2011 1 comment

ஹக்கா சாஹிப் தர்கா தெருவில் மர்ஹூம் நூருல்லாஹ் சாஹிப் அவர்களின் மகளாரும், மர்ஹூம் அப்துல் வதூத் சாஹிப் அவர்களின் மனைவியும், முஹைய்யதீன் சாஹிப் அவர்களின் தாயாருமாகிய ஹைருன்னிஸா அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம், ஹக்கா சாஹிப் தர்கா அடக்கஸ்தலத்தில். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூ [...]

16 ஜன., 2011

எது சிறப்பு!

Posted by ஹம்துன்அஷ்ரப் On ஞாயிறு, ஜனவரி 16, 2011 No comments

மலரதனின் சிறப்பென்றால் மகிழ்ச்சித் தோற்றம் மனங்கனியச் செய்வதிலே மிகவும் ஏற்றம் நிலவதனின் சிறப்பதுவோ நிலைகள் மாற்றம் நிறைந்தாலும் மறைந்தாலும் நிலைக்கும் ஆற்றல் உலகமிதன் சிறப்பென்ன? வேறு பூக்கள் ஒருசேரப் பூத்திருக்கும் இயற்கைப் பூங்கா உலவுகின்ற தென்றலுக்கும் உண்டே பேறு உள்ளபடி பொதுவுடமை விளங்கும் காற்றே . தலைமையதன் சிறப்பென்றால் தகுதி காத்தல் தக்கபடி பணிமுடிக்க தேரும் ஆட்கள் கலைமனதின் சிறப்பிங்கே [...]

15 ஜன., 2011

ஓட்டுநர் உரிமம்: தேர்வில் மாற்றம் - துபாய் அரசு அறிவிப்பு

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, ஜனவரி 15, 2011 No comments

ஐக்கிய அரபு அமீரக நாட்டின் எமிரேட்ஸ்களில் ஒன்றான துபாயில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான ஆரம்பக்கட்ட தேர்வில் மாற்றம் கொண்டுவந்துள்ளதாக துபாய் அரசு அறிவித்துள்ளது. முன்னர் வழக்கதிலிருந்த ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வில் முதல் கட்டமாக போக்குவரத்து அடையாள தேர்வு(சிக்னல் டெஸ்ட்) நடத்தப்படும். தற்பொழுது அதற்கு பதிலாக 35 கேள்விகள் அடங்கிய எழுத்துத் தேர்வு நடத்த முடிவுச் செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர் [...]

13 ஜன., 2011

தேர்தல் 2011 :"வாங்க, பேசலாம்"- கம்யூ.க்களிடம் ஜெ.

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், ஜனவரி 13, 2011 No comments

எதிர்வரவிருக்கும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள், இயக்கங்கள், பொதுமக்கள் தயாராகி வரும் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கின்றன. இதன்பொருட்டு ஹேஷ்யங்களும் ஹாஸ்யங்களுமாக அரசியல் காட்சிகள் அரங்கேறி வருகின்றன.முதற்கட்டமாக, அதிமுகவும் தேமுதிகவும் கூட்டணி சேரக்கூடும் என்று யூகங்கள் கொடி கட்டிப் பறந்த நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா தமது பொதுக்குழுவில் "கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன்" [...]

12 ஜன., 2011

L K G - நுழைவுத் தேர்வுக்கு 'தடா' - கல்வித்துறை அதிரடி!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், ஜனவரி 12, 2011 No comments

எல்.கே.ஜி எனப்படும் பாலர் கீழ்நிலைக்கல்விக்கும் தமிழகத்தில் சில பள்ளிகள் நுழைவுத்தேர்வையும் நன்கொடையையும் மேற்கொள்வதாக தெரியவருகிறது.  இந்நிலையில் இது குறித்து கல்வித்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறுகையில், ஜுலை 1-ந்தேதி 3 வயது நிரம்பிய குழந்தைகள் எல்.கே.ஜி.யில் சேர தகுதி உடையவர்கள். அவர்களை எல்.கே.ஜி.யில் சேர்க்க எந்த வித நுழைவுத்தேர்வும் நடத்தக்கூடாது. [...]

பரங்கிப்பேட்டை அருகே சாலை மறியல்.- வெள்ள நிவாரணம் கோரி!

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், ஜனவரி 12, 2011 No comments

வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி, கடந்த இருவாரங்களுக்கு முன், பரங்கிப்பேட்டை பு.முட்லூரில்   கடலூர் - சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படும் வகையில் பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயன்ற போது அனைவருக்கும் நிவாரணம் வழங்குவோம் என வருவாய்த் துறையினர் உறுதியளித்திருந்தது தெரிந்ததே.   இதைத் தொடர்ந்து நிவாரணம் வழங்க வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பு.முட்லூர், [...]

10 ஜன., 2011

வெங்காய வேலை நிறுத்த போராட்டம் .

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், ஜனவரி 10, 2011 No comments

 இந்தியாவின் மிகப் பெரிய வெங்காய் மார்கெட்டான நாசிக் வெங்காய மார்கெட்டில் இரண்டுதினங்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக வெங்காய வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.  கடந்த வாரம் வெங்காய விற்பனையாளர்கள் கடை மற்றும் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.இந்த சோதனை தமிழகம் உட்பட சிலமாநிலங்களில் நடத்தப்பட்டது இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும், நாளையும் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப் [...]

மூனா கல்வி நிறுவனத்தில் இலவச கணிணி பயிற்சி வகுப்புகள் துவக்கம்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், ஜனவரி 10, 2011 No comments

பரங்கிப்பேட்டை மூனா கல்வி நிறுவனம் சார்பில், அதன் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச கணிணி சிறப்பு பயிற்சி வகுப்புகள் நேற்று தொடங்கப்பட்டது. அனைத்து தரப்பு மாணவ-மாணவிகளுக்கும் கணிணி அறிவை வளர்க்கும் நோக்கில் துவங்கப்ட்ட இப்பயிற்சி வகுப்பு திட்டத்திற்கு "க்ளிக் வேர்ல்டு க்ளிக்" ("Click-World-Click") என்று பெயரிடப்பட்டுள்ளது. மூனா ஆஸ்திரேலியன் பள்ளியின் முதல்வர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சி [...]

9 ஜன., 2011

சாதனை விளக்க தெருமுனைக்கூட்டம்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, ஜனவரி 09, 2011 No comments

பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.கழகம் சார்பில் சாதனை விளக்க தெருமுனைக்கூட்டம் நேற்று மாலை சஞ்சீவிராயர் கோயில் தெருவில் நடைப்பெற்றது.  கூட்டத்திற்கு நகர அவைத்தலைவர் வழக்கறிஞர் தங்கவேல் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனுஸ் முன்னிலை வகித்து உரையாற்றினார். சிறப்புரையாற்றிய தலைமைக்கழக பேச்சாளர் நெய்வேலி விக்கிரமன், தனது உரையில் தி.மு.கழக அரசின் பல்வேறு சாதனைகளை விளக்கினார், தொடர்ந்து [...]

8 ஜன., 2011

ஒரு கண்ணாடி அகம் காட்டுகிறது..

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, ஜனவரி 08, 2011 No comments

இப்னு ஹம்துன் உணவுக்குப் பஞ்சமில்லை.. உடுப்புகளும் குறைவில்லை..  உறைவிடமோ ஒரு பிரச்னையில்லை..  முக்கால்வாசி உலகத்தாரினும்  மேலானவன் நீ - மிகையில்லை.  வங்கியில் கணக்குண்டு வார்கச்சையிலும் இருப்புண்டு சில்லறைச் செலவுகளுக்கோ சஞ்சலங்கள் ஒருபோதுமில்லை! சிறிய அந்த செல்வந்த உலகினில் செல்லத்தக்க உறுப்பினர் தான் நீ..!  அதிகாலை விழிக்கின்றாய் ஆரோக்யம் [...]

Pages 261234 »