திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் கடுமையான குளிர் வாட்டி வதைக்கிறது. குளிரில் இருந்து தப்பிக்க கொடைக்கானல்வாசிகள் நெருப்பை மூட்டி குளிர்காய்ந்து வருகிறார்கள். அவ்வாறு குளிர்காய்ந்த ஒரு குடும்பமே பரிதாபமாக இறந்துள்ளனர்.கொடைக்கானல்- மதுரை ரோட்டை சேர்ந்தவர் சேவியர். சுற்றுலா வேன் டிரைவர். இவர் நேற்று முன்தினம் வெளியூர் சென்று விட்டார். இவரது மனைவி ஆரோக்கியசெல்வி (வயது35) மகன் வேளாங்கண்ணி பிரிட்டோ (14), மகள் சலேத் நான்சி (13) ஆகிய 3 பேரும் [...]