ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

30 நவ., 2010

குளிர்க்கு தீமூட்டியவர்கள் இறப்பு

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், நவம்பர் 30, 2010 No comments

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் கடுமையான குளிர் வாட்டி வதைக்கிறது. குளிரில் இருந்து தப்பிக்க கொடைக்கானல்வாசிகள் நெருப்பை மூட்டி குளிர்காய்ந்து வருகிறார்கள். அவ்வாறு குளிர்காய்ந்த ஒரு குடும்பமே பரிதாபமாக இறந்துள்ளனர்.கொடைக்கானல்- மதுரை ரோட்டை சேர்ந்தவர் சேவியர். சுற்றுலா வேன் டிரைவர். இவர் நேற்று முன்தினம் வெளியூர் சென்று விட்டார். இவரது மனைவி ஆரோக்கியசெல்வி (வயது35) மகன் வேளாங்கண்ணி பிரிட்டோ (14), மகள் சலேத் நான்சி (13) ஆகிய 3 பேரும் [...]

வேண்டாத தொல்லை ...

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், நவம்பர் 30, 2010 No comments

தொலைபேசிகளில் வேண்டாத தொல்லை தரும் அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்.,களுக்கு கணிசமான அபராதம் விதிக்கும் நடைமுறையை மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ( டிராய்) இன்று முதல் செயல்படுத்துகிறது. தொலைபேசிகளில், குறிப்பாக மொபைல் போன்களில் தினமும் தேவையற்ற அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. வங்கியில் கடன் வேண்டுமா? உங்களுக்கு இன்சூரன்ஸ் செய்ய வேண்டுமா? உங்களுக்கு பல லட்சம் ரூபாயில் பரிசு காத்திருக்கிறது என்பது [...]

29 நவ., 2010

இறப்புச் செய்தி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், நவம்பர் 29, 2010 No comments

கவுஸ் பள்ளி தெருவில், மர்ஹூம் சாஹிப் மரைக்காயர் அவர்களின் மகனாரும், உஸ்மான் , ஹாஜா கமால், முஸ்தபா கமால், பஷீர் அஹமது ஆகியோர்களின் சகோதரரும், மர்ஹும் சையத் தாஜுதீன் சாஹிப், இப்ராஹிம் மரைக்காயர் அவர்களின் மைத்துனருமான ஜியாவுதீன் அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்றிரவு 9 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் [...]

28 நவ., 2010

தமிழக மேல் சபை தேர்தல் (M.L.C)

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, நவம்பர் 28, 2010 No comments

தமிழக மேல் சபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இது இரண்டு பிரிவில் உள்ளவர்கள் வாக்களிக்க முடியும். ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள். இதில் பட்டதாரிகள் தங்களை வாக்காளராக பதிவு செய்ய முஸ்லீம் பட்டதாரிகளே!ஆட்சியாளர்களிடம் இருந்து நாம் உரிமைகளை பெற இந்த வாக்காளர் பட்டியலில் கட்டாயம் சேர வேண்டும்.வாக்காளர் பட்டியலில் கணிசமான அளவு முஸ்லீம்கள் இருந்தால்தான் ஆட்சியாளர்கள் நம்முடைய கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பார்கள்.வாக்காளர் [...]

27 நவ., 2010

தொடரும் மழை..!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, நவம்பர் 27, 2010 No comments

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால் தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக செ‌ன்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதுகடலோர கர்நாடகா, தெற்கு கடலோர ஆந்திரா‌வி‌ல் ஒரு சில இடங்களிலு‌ம் ராயலசீமா‌வி‌ல் ஓ‌ரிரு இட‌ங்க‌ளிலு‌ம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெ‌ய்யக்கூடு‌ம் எ‌ன்று வா‌னிலை ஆ‌‌ய்வு மைய‌ம் கூ‌றியு‌ள்ளது.செ‌ன்னை‌யி‌ல் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எ‌ன்று‌ம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் எ‌ன்று‌ம் சில [...]

சிறுமியை நாள் முழுவதும் வன்புணர்ந்த ஜெயில் ஊழியர்கள்!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, நவம்பர் 27, 2010 No comments

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுமியை கடத்தி ஒருநாள் முழுவதும் ஜெயில் ஊழியர்கள் வன்புணர்ந்த கொடூர சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.உ.பி மாநிலம் ஆக்ரா அருகே உள்ள தாஜ்சிட்டியில் நேபாளத் தம்பதிகள் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இவர்கள் அங்கு கூலி வேலை செய்து வந்தனர். சம்பவத்தன்று அவரது மகள் ரூபா மளிகைக்கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தாள். அப்போது ஆக்ரா ஜெயிலில் வேலை பார்க்கும் ஊழியர்கள் சியாம்வீர், ராகுல், அனில், நசிர் ஆகிய [...]

இடியோசை

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, நவம்பர் 27, 2010 No comments

பரங்கிப்பேட்டை நகரில் இடியோசை - மின்னல்கள் ஏதும் இல்லாமல் தொடர்ந்து பலத்த மழை மட்டும் பெய்து வந்த சூழலில் நேற்றிரவு சுமார் 8.30 மணியளவில் இடித்த இடியானது தெத்துக்கடை பகுதியிலுள்ள மின்மாற்றியினை தாக்கியதில் அப்பகுதியில் மின்வினியோகம் தடைப்பட்டுள்ளது. மேலும் தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட பல்வேறு மின்னனு சாதனங்கள் பழுதாகி இருக்கின்றது. இன்று காலை முதல் பழுது நீக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் பராமரிப்பு பணிகளுக்காக காலை முதல் மாலை வரை மின்வினியோகம் நிறுத்தப்படும் [...]

இறப்புச் செய்தி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, நவம்பர் 27, 2010 No comments

வட்டா தைக்காவில் முஹம்மது ஷரீப் அவர்களின் மனைவியும், ஹபீபுல்லாஹ் கான் அவர்களின் மாமியாரும் , பாஷா அவர்களின் சகோதரியும், ரஹ்மான் ஷரீப், இஸ்மாயில் ஷரீப், தெளலத் சரீப், அன்வர் ஷரீப், ஷாஜஹான் இவர்களின் தாயாருமான சக்கீனா பீவி அவர்கள் மர்ஹும் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் வட்ட தைக்காவில்.இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்காஜியார் சந்தில் மர்ஹூம் M.A.கவுஸ் மியான் அவர்களின் மகனும், மர்ஹூம் அலி கவுஸ் அப்துல்லாஹ் அவர்களின் மருமகனுமான அப்பாஸ் அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். [...]

26 நவ., 2010

மழைக்கால மாலைப்பொழுது...

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, நவம்பர் 26, 2010 2 comments

"பொய்த்து மெய்க்கும்மெய்த்து பொய்க்கும்பொய்யா மெய்யா மழை"என்று தமிழ் கூறும் நல்லுலகின் கிராமங்களில் வழக்கில் இருக்கும் மழை குறித்தான சொலவடைகளில் இதுவும் ஒன்று. நேற்று நண்பகல் சுமார் 12 மணிக்கு தொடங்கிய மழை, தூறலாக தொடங்கி பலத்த மழையாக இப்போது வரை நீடித்து வருகிறது. மழையினையொட்டி மாவட்ட நிர்வாகம் இன்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்துள்ளது. நகரினை வலம் வந்த நமது நிருபர், தனது கேமரா கண்ணால் "க்ளிக்" [...]

நாளை மின் நிறுத்தம்..

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, நவம்பர் 26, 2010 No comments

பி.முட்லூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக நாளை சனிக்கிழமை பரங்கிப்பேட்டை உட்பட சிதம்பரம் தாலுக்காவில் உள்ள புவனகிரி, கிள்ளை, பிச்சாவரம், சாத்தபாடி, சாமியார்பேட்டை, புதுச்சத்திரம், பெரியப்பட்டு, கீரப்பாளையம் பு.முட்லூர், தீர்த்தாம் பாளையம், பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் திரு. செல்வசேகர் தெரிவித்துள்ளா [...]

25 நவ., 2010

கல்வி இயக்கமாகச் செயல்படுவோம்…! CMN சலீம்

Posted by ஹம்துன்அஷ்ரப் On வியாழன், நவம்பர் 25, 2010 No comments

இந்திய நாட்டில் மிகவும் பின்தங்கியுள்ள சமூகங்களில் முதன்மையாக உள்ள முஸ்லிம் சமூகம் தனது பின்தங்கிய நிலையிலிருந்து மாறி முன்னேற்றம் காண வேண்டுமானால் அடிப்படையாகச் செய்ய வேண்டிய வேலை, அந்த சமூகத்தின் இளைய தலைமுறைக்கு அறிவு எனும் மனிதனை மேம்படுத்தும் ஆற்றலை முழுமையாக கொடுப்பதுதான். அதுவும் இஸ்லாம் காட்டிய வழியில் கொடுப்பதுதான். அது ஒன்றுதான் முஸ்லிம் சமுதாயத்தின் துயர் துடைக்கும் பேராற்றலைக் கொண்டிருக்கிறது. [...]

24 நவ., 2010

இறப்புச் செய்தி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், நவம்பர் 24, 2010 No comments

வண்டிக்கார தெருவில்,மர்ஹீம் ஹாஜி.கபீர்கான் சாஹிப் அவர்களின் மகளாரும்,மர்ஹீம் முஹம்மது ஹுசைன் அவர்களின் மனைவியும், மர்ஹும் கவுஸ் ஹமீத் அவர்களின் தாயாரும், மர்ஹும் பாஷா என்கிற அப்துர் ரஹிம் அவர்களின் மாமியாரும், முஹம்மது அன்சாரி, தமிஜுதீன் அவர்களின் பாட்டியாருமாகிய சபியா பீவி அவர்கள் மர்ஹீம் ஆகிவிட்டார்கள் நாளை காலை 10.00 மணிக்கு நல்லடக்கம் புதுப்பள்ளியில்இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூ [...]

மழையோ...மழை...!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், நவம்பர் 24, 2010 No comments

தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மழையின் ஆதிக்கத்திற்குட்பட்டு வந்த நிலையில் வட மாவட்டங்களில் மட்டும் அதிகளவில் மழை இல்லாமலே இருந்து வந்தது, இந்நிலையில் அவ்வப்போது பெய்து வந்த மழை மீண்டும் நள்ளிரவு முதல் தொடங்கியது தொடர்ந்து இன்று காலையிலும் பெய்து வருகின்றது.மழையின் காரணமாக பரங்கிப்பேட்டையிலுள்ள கல்வி நிறுவனங்கள் விடுமுறை அளித்துள்ளன. மேலும் காஜியார் தெருவில் சாலை அமைக்கும் பணி தொடங்கிய நிலையில் இம்மழையின் [...]

23 நவ., 2010

கடலூரில் முழு அடைப்பு போராட்டம்

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், நவம்பர் 23, 2010 No comments

40 கோடி ரூபாய் செலவில் கடந்த 4 ஆண்டுக்கு முன்னர் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம், இதுவரை முடிவு பெறவில்லை. இந்த திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகள் மீண்டும் போடவில்லை. இதனை கண்டித்தும், உடனடியாக பாதள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கடலூர் நகரில் இன்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. முழு அடைப்பு போராட்டத்தால் தனியார் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் ஓடவில்லை. பேருந்து நிலையம் உட்பட பெரும்பாலான இடங்களில் [...]

இறப்புச் செய்தி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், நவம்பர் 23, 2010 No comments

கருணாநிதி சாலையில் மர்ஹும் காதர் சுல்தான் அவர்களின் மகனாரும், மர்ஹும் முஹம்மது காசீம் அவர்களின் மருமகனுமாகிய பாபு என்கிற அப்துல் ரஹீம் மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.தகவல்: sky N [...]

21 நவ., 2010

காற்றழுத்த தாழ்வு நிலை

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, நவம்பர் 21, 2010 No comments

இலங்கை அருகே வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்ததில் நீடிப்பதாக சென்னை வானிலை மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த மழை நிலவரப்படி மாநிலத்திலேயே அதிகபட்சமாக நமதூர் பரங்கிப்பேட்டை, சேத்தியாதோப்பு, அவினாசி ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. எனினும் நேற்று காலை முதல் லேசான தூறலை தவிர அதிகளவில் மழை இல்லை என்பது குறிப்பிடத் [...]

20 நவ., 2010

சிறப்பு மருத்துவ முகாம்...

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, நவம்பர் 20, 2010 No comments

தமிழக அரசின் பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக வருமுன் காப்போம் திட்டத்தின் அடிப்படையில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று காலை 9.00 மணி முதல் கும்மத்பள்ளி தெரு பள்ளிக்கூடத்தில் நடந்தது. அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவர்கள், கிள்ளை மற்றும் புதுச்சத்திரம் மருத்துவர்களும் இம்முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். மாலை வரை நடைப்பெற்ற இம்மருத்துவ முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந [...]

கண் தானம்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, நவம்பர் 20, 2010 No comments

பரங்கிப்பேட்டை காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சிவகாமி அம்மாள் (76) புதன்கிழமை காலமானார். இவரது கண்கள் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சிதம்பரம் அரிமா சங்கத் தலைவர் பெரி.முருகப்பன், பரங்கிப்பேட்டை அரிமா சங்கத் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் செய்தனர். நன்றி: தின [...]

19 நவ., 2010

இறப்புச் செய்தி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, நவம்பர் 19, 2010 No comments

பரங்கிப்பேட்டை தெத்துக்கடை தெருவில் மர்ஹூம் முஹம்மது அலி கான் அவர்களின் மகனாரும், ரசூல் கான், சுலைமான் கான், சாதாத் கான் ஆகியோர்களின் சகோதரரும், கஃப்பார் அலி கான், பிஸ்மில்லாஹ் கான், ஹபீபுல்லாஹ் கான் ஆகியோர்களின் தகப்பனாரும், பேரூராட்சி மன்ற உறுப்பினருமான அபா கான் என்கின்ற முஹம்மது கான் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை காலை 10.00 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூ [...]

என் குழந்தைக்காக..

Posted by ஹம்துன்அஷ்ரப் On வெள்ளி, நவம்பர் 19, 2010 No comments

இந்த‌ காலையாவதுஉன் முகத்தை பார்த்ததும்புன்னகைக்கப்போகிறேன்இந்த‌ காலையாவதுநீ எதை அணிய விரும்புகிறாயோ,அதையே அணிய விட்டு,'மிக அருமை' என்று புன்னகைக்கப் போகிறேன்இந்த‌ காலையாவதுலாண்டரிக்கு போகும் வழியில்உன்னை பார்க்கில் விளையாட விட்டுகூட்டி வரப்போகிறேன்இந்த‌ காலையாவதுஎல்லா சமையல் பாத்திரங்களையும்கழுவும் இடத்தில் போட்டுவிட்டுவிடுகதைகளை கண்டுபிடிப்பது எப்படி எனகற்றுத்தரப்போகிறேன்இந்த மதியமாவது தொலைபேசியின் இணைப்பை துண்டித்து,கணிணியையும் அணைத்துவிட்டுகொல்லைப்புறத்தில் உன்னுடன் அமர்ந்துசோப்புக்குமிழியை ஊத‌ப்போகிறேன்இந்த [...]

பணம் தின்னிகள் பற்றிய வயித்தெரிச்சல் பதிவு

Posted by ஹம்துன்அஷ்ரப் On வெள்ளி, நவம்பர் 19, 2010 No comments

பூ வாசத்தையும் ஊதுபத்தி வாசத்தையும் எப்போதாவது துர்நாற்றமாக உணர்ந்திருக்கிறீர்களா? அப்படி என்றால் நீங்களும் இழவு வீட்டுக்கு சென்றிருப்பீர்கள். எனக்கு பிடித்த அத்தை ஒருவர், Bank Employee, பாத்ரூம் சென்றபோது Pressure அதிகமாகி கீழே விழுந்து தலையில் அடிபட்டு மயங்கி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கடைசியில் அநியாயமாக இறந்து போனார். அவர்கள் சேர்க்கப்பட்ட மருத்துவமனை கொங்கு மண்டலத்தின் புகழ்பெற்ற நான்கெழுத்து மருத்துவமனை. ஈரோடு கிளை. ஆனாலும் அங்கே உயிருடன் உள்ளே நுழைந்தவர்கள் வெளியே வரும்போது உயிருடன் [...]

17 நவ., 2010

பெருநாள் புகைப்படங்கள்

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், நவம்பர் 17, 2010 No comments

[...]

Pages 261234 »