ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

31 டிச., 2010

ரூ.80 லட்சம் கோடியைத் தாண்டும் இந்திய ஊழல்கள்!

Posted by ஹம்துன்அஷ்ரப் On வெள்ளி, டிசம்பர் 31, 2010 No comments

ஆண்டின் இறுதியில் வழக்கமாகப் பார்க்கப்படும் செய்தி கண்ணோட்டமாக இதனைப் பார்க்க முடியாது... மக்களின் வியப்பு, கோபம், விரக்தி, வெறுப்பு என மோசமான உணர்வுகள் அத்தனையையும் வென்றுவிட்ட சமாச்சாரம் இது. அதுதான் இந்திய ஊழல்கள். எதில் சர்வதேசத்துக்கு சவால் விடுகிறோமோ இல்லையோ... ஊழல்களில் உலக நாடுகள் போட்டி போட முடியாத அளவுக்கு முன்னேறி வருகிறது நாடு. கூடிய சீக்கிரம் ஊழல் தேசங்களின் பட்டியலில் ஆப்கானிஸ்தானை அடித்து வீழ்த்திவிடுவோம் என்று எதிர்ப்பார்க்கலாம்... காரணம் ஓரிரு கோடிகளிலிருந்து ஓரிரு லட்சம் கோடிகள் [...]

பெண்ணை கற்பழித்த இஸ்ரேல் முன்னாள் அதிபர்;

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, டிசம்பர் 31, 2010 No comments

இஸ்ரேல் முன்னாள் அதிபர் மொஷே கத்சவ் (65). கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை இவர் அதிபராக இருந்தார். அப்போது 2-க்கும் மேற்பட்ட பெண்ணை கற்பழித்ததாக புகார் கூறப்பட்டது. மேலும், கடந்த 1990-ம் ஆண்டு இவர் மந்திரியாக இருந்தார். அப்போது தனது பெண் உதவியாளரை மிரட்டியும், தாக்கியும் கற்பழித்ததாகவும் தெரிகிறது.  இந்த குற்றச்சாட்டுகளுக்காக கத்சவ் கைது செய்யப்பட்டார். அவர் மீது டெல் அவிவ் [...]

அமைச்சருக்கு நன்றி..!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, டிசம்பர் 31, 2010 No comments

பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் கூடுதலாக இரண்டு மருத்துவர்களை நியமித்தமைக்கு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்து பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற உறுப்பினர் அருள்முருகன் பிரசுரம் வெளியிட்டுள்ள [...]

காசோலையை தொலைத்த வங்கி.!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, டிசம்பர் 31, 2010 No comments

 கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த வியாபாரி முகமது சத்ருதீன். திண்டுக்கல்லைச் சேர்ந்த முனியாண்டி என்பவர், வணிகம் தொடர்பாக முகமது சத்ருதீனுக்கு, 6-8-2008 தேதியிட்ட ரூ. 80 ஆயிரத்துக்குக் காசோலை (திண்டுக்கல் யூனியன் பேங்க் ஆப் இந்தியா காசோலை) வழங்கினார். அதை சத்ருதீன் 4-12-2008-ல் பண்ருட்டி பாரத ஸ்டேட் வங்கியில் டெபாசிட் செய்தார். வழக்கமாக 7 முதல் 10 தினங்களில் காசோலைகள், கலெக்ஷனுக்குச் சென்று, வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு விடும். ஆனால் சத்ருதீன் தொடர்ந்து வங்கிக்குச் சென்று விசாரித்தும், [...]

மருத்துவர்கள் தேவை

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, டிசம்பர் 31, 2010 No comments

இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே -க்கு எதிரான சுவரொட்டி, வெள்ள நிவாரணம் விரைந்து வழங்க கோரி சுவரொட்டி போன்றவற்றினை அவ்வப்போது வெளியிட்டு வந்த பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற உறுப்பினர் கோ.அருள் முருகன், இம்முறை தனது சக பேரூராட்சி மன்ற உறுப்பினர் நடராஜனுடன் இணைந்து பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பணி குறித்து சுவரொட்டி வெளியிட்டுள்ளா [...]

படக் கருவியும் படைக் கலனே!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, டிசம்பர் 31, 2010 No comments

மத்தியக் கிழக்கு என்றழைப்பார்கள் அந்தப் பகுதியை. உலகப் பிரச்சினைகளின் மையமாக இருப்பதாலும், பெரும்பாலான யுத்தங்களுக்கு கிழக்காக இருப்பதாலும் அவ்விதம் சொல்லப்படுவதும் ஒருவகையில் பொருத்தமே.  அங்கே நாடற்றவர்களின் நாடான பஃலஸ்தீனில்   வயது பேதமின்றி கையில் கிடைத்த ஆயுதங்களை ஆக்ரமிப்பாளர்களுக்கெதிராக ஏந்தியிருக்கிறார்கள் மண்ணின் மைந்தர்கள். அதே நாட்டின்  மாய் மஸ்ரி (Mai Masri) [...]

29 டிச., 2010

ஜனவரி 10ல் வாக்காளர் இறுதிப் பட்டியல்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், டிசம்பர் 29, 2010 No comments

வாக்காளர் இறுதிப் பட்டியல் ஜனவரி 10ஆம் தேதி வெளியிடப்படும் என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 1.1.2011ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறைத்திருத்தம் 25.10.2010 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டுடன் தொடங்கியது. வாக்காளர் பட்டியல் சுருக்கமுறைத்திருத்தம், [...]

28 டிச., 2010

மரணத்தின் விளிம்பில் தவிக்கும் காஸா நோயாளிகள்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், டிசம்பர் 28, 2010 No comments

கடந்த நான்கு வருட காலமாக சர்வதேச மனித உரிமைகளை மீறும் வகையில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்டுவரும் காஸா மீதான சட்டவிரோத முற்றுகையினால், காஸா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பலதரப்பட்ட நோயாளிகள் பெரும் இன்னல்களை அனுபவித்துவருகின்றனர் என காஸா மருத்துவ வட்டாரங்கள் கவலை தெரிவித்துள்ளன. காஸாவில் உள்ள மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், எக்ஸ்ரே கருவிகளுக்குரிய [...]

27 டிச., 2010

கிராமத்தில் புகுந்த முதலை ....

Posted by ஹம்துன்அஷ்ரப் On திங்கள், டிசம்பர் 27, 2010 No comments

சிதம்பரத்தை அடுத்த ஜெயங்கொண்டம் கிராமத்தில் எட்டு அடி நீளமுள்ள ஒரு முதலை புகுந்தது.சமீபத்தில் பெய்ந்த மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட அந்த முதலை, அருகில் உள்ள குளத்துக்குள் இறங்கியது. குளத்தில் குளிக்க சென்ற சிலர், நீரில் மிதந்து திரிந்த முதலையை கண்டதும் பயந்து அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனையறிந்த கிராமத்தினர் அந்த குளத்தை சுற்றிலும் திரண்டனர். கிராமத்துக்குள் முதலை புகுந்தது [...]

25 டிச., 2010

இந்திய பாஸ்போர்ட்டை தொலைத்தவர்களின் கவனத்திற்கு

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, டிசம்பர் 25, 2010 1 comment

இந்தியாவில் தொலைத்துவிட்டால் என்ன செய்வது: 1. முதலில் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும். கொடுத்ததன் பயனாய் கிடைக்கும் முதல் தகவல் அறிக்கை (FIR) அவசியம் தேவை. 2. அ) இந்த முதல் தகவல் அறிக்கையின் மூன்று நகல்கள் ஆ) அன்னெக்ஷர் B இ) கடவுச்சீட்டு தொலைந்து போக காரணம், இடம், நேரம் போன்றவற்றை விவரிக்கும் கடிதம் ஈ) தொலைந்த கடவுச்சீட்டிற்கு மாற்றாய் புதிய கடவுச்சீட்டு வழங்குமாறு கடவுச்சீட்டு அலுவலருக்கு வேண்டுகோள் கடிதம். உ) தொலைந்து போன கடவுச்சீட்டின் நகல் இவற்றுடன் [...]

23 டிச., 2010

சாணக்கிய அரசியல்வாதி..!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், டிசம்பர் 23, 2010 No comments

கேரள முன்னாள் முதல்வர் கருணாகரன்(92)  காலமானார்.  கேரளா மாநிலத்தில் 4 முறை முதல்வராக இருந்தவர் கருணாகரன் என்கிற பெருமைக்குறிய மனிதர்.  காங்கிரஸின் மூத்த தலைவரான இவர் மத்திய அமைச்சராகவும் இருந்தவர். காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை ஏற்பட்டதால் கடந்த 10ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பின் கடந்த சில நாள்களுக்கு முன் அவரது உடல் நிலையில் சிறிது [...]

22 டிச., 2010

இறப்புச் செய்தி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், டிசம்பர் 22, 2010 No comments

ஹக்காசாஹிப் தெரு - கலிமா நகர் அருகே, மர்ஹும் முஹம்மது காசிம் அவர்களின் மகனாரும், மர்ஹும் அப்துல் கரீம் அவர்களின் மருமகனும், சாஹுல் ஹமீது, யூசுப் அலி, ஜாபர் அலி, ஆகியோர்களின் தகப்பனாரும், தெசன், அன்சாரி ஆகியோர்களின் மச்சானுமாகிய டீ கடை அப்துல்லாஹ் அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் ஹக்கா சாஹிப் தர்கா அடக்கஸ்தலத்தில். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவ [...]

20 டிச., 2010

விபத்து..நால்வர் மரணம்.

Posted by ஹம்துன்அஷ்ரப் On திங்கள், டிசம்பர் 20, 2010 1 comment

கடலூர்-சிதம்பரம் நெடுஞ்சாலையில் செம்மாங்குப்பம் (சிப்காட்) அருகே இன்று காலையில் ஏற்பட்ட சாலைவிபத்தில் பள்ளிமாணவிகள் உட்பட நால்வர் மரணமடைந்தனர்.கடலூரில் உள்ள கல்விநிலையங்களில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்துவருகின்றனர் இவர்கள் தினந்தோறும் வேன்களில் பள்ளிகளுக்கு சென்றுவருவது வழக்கம். அரையாண்டு தேர்வு நடந்துவரும் நிலையில் காலையில் வழக்கம்போல் பள்ளிக்கு மாணவிகளை ஏற்றிச்சென்ற ஓரு வேனும், அருகே உள்ள தொழிற்ச்சாலை பணிக்கு ஆட்களை ஏற்றிச்சென்ற வேனும் மோதி விபத்துக்குள்ளானது.இவ்விபத்தில் [...]

19 டிச., 2010

எளிமையான ஆனால் சிறப்புமிக்க விழா...!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, டிசம்பர் 19, 2010 No comments

அது ஒரு எளிமையான விழா, ஆனால் சிறப்புமிக்க விழாவாக அமைந்திருந்தது எனலாம், அது நேற்று மாலை ஹபீபுல்லாஹ் மரைக்காயர் நினைவு மினி மஹாலில் சிங்கை தொழிலதிபர், சமூக சேவகர் S.M. ஜலீல் அவர்களுக்கு பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஜக்கிய ஜமாஅத் சார்பாக நடைப்பெற்ற பாராட்டு விழா. ஜமாஅத் - பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் தலைமையில் நடைப்பெற்ற இவ்விழாவில், மீராப்பள்ளி இமாம் முஜீபுர் ரஹ்மான் உமரி கிராஅத் ஓதி [...]

Pages 261234 »