ஹம்துன் அஷ்ரப்

7 டிச., 2010

டிசம்பர் – 6

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், டிசம்பர் 07, 2010 No comments

பாப்ரி மஸ்ஜித் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து நேற்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் – மனிதநேய மக்கள் கட்சி கடலூர் தெற்கு மாவட்டம் சார்பில் தொடர் முழக்க தர்ணா போராட்டம் காட்டுமன்னார்குடி பேருந்து நிலையம் அருகில் நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மெஹ்ராஜ்தீன் தலைமை வகித்தார். மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப்பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். பரங்கிப்பேட்டை நகர தமுமுக – ம.ம.க. சார்பில் தலைவர் ஜாக்கீர் ஹுஸைன் தலைமையில் ஒன்பது கார்கள், இரு வேன்களிலும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.  இதற்கான ஏற்பாடுகளை ஹஸன் அலி, செய்யது, பிலால் உள்ளிட்ட நகர நிர்வாகிகள் செய்திருந்தனர்




0 கருத்துகள்: