ஹம்துன் அஷ்ரப்

1 டிச., 2010

பரங்கிப்பேட்டையில் பெய்யும் மாமழை..!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், டிசம்பர் 01, 2010 No comments











நேற்றிரவு தொடங்கிய மழை மிக பலத்த மழையாக இப்போதும் தொடர்கிறது, நகரின் தாழ்வான பகுதிகள் மட்டுமின்றி பெரும்பாலான தெருக்களும் மழை நீரால் சூழப்பட்டு வெள்ளமாக காட்சியளிக்கிறது. கொட்டும் மழையில் நகரை வலம் வந்த நமது நிருபரின் கேமரா காட்சிகள் சில இங்கே.

0 கருத்துகள்: