ஹம்துன் அஷ்ரப்

2 டிச., 2010

வெள்ள அபாய எச்சரிக்கை.

Posted by ஹம்துன்அஷ்ரப் On வியாழன், டிசம்பர் 02, 2010 No comments



கடலூர்மாவட்டத்தில் 200 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளாறில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

சேத்தியா தோப்பு, பரங்கிப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் இருக்கும் 200 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 20,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


0 கருத்துகள்: